Friday, June 9, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!

Oredesam by Oredesam
December 20, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
பஞ்சாப் அரசியலை திருப்பி போட்ட சம்பவம்.. அடுத்த ஆட்சி பா.ஜ.க தான்… விவசாய சங்க தலைவர் எடுத்த முடிவு!
FacebookTwitterWhatsappTelegram

அரியானாவை தலைமையிடமாக கொ ண்ட பாரதிய கிசான் யூனியனின் தலை வரும் விவ சாயிகள் போராட்டத்தை வெ ற்றி கரமாக நடத்தியவருமான குர்னாம் சிங் சருனி அரசியல் கட்சியை துவங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

READ ALSO

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?

சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

உத்தர பிரதேசத்தில் ராகேஷ் திகாயத் தை சமாஜ்வாடி கட்சியில் சேர அகிலேஷ்யாதவ் அழைப்பு விடுத்து கொண்டு இரு க்கிறார்.பஞ்சாபில் பாரதிய கிசான் யூனியன் தலைவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் ஏற்கனவே பஞ்சாப் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு ஒன்றுமே செய்ய வில்லைஅதனால் பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சிக்குஎதிராக போராட இருக்கிறோம் என்றுகூறி இருக்கிறார்.

ஆக விவசாயிகள் போராட்டம் நடைபெ ற்ற மூன்று மாநிலங்களிலும் அதனை வழி நடத்திய மூன்று தலைவர்களும்போராட்டம் முடிந்த பிறகு வெவ்வேறு மனநிலையில் இருக்கிறார்கள்.இருந்தாலும் ஹரியானாவின் குர்னாம் சிங் சருனியின் ஆலோசனையே இறுதியாகும் பட்சத்தில் விவசாயிகள் அமைப் பு அரசியல் கட்சியாக உருமாறி வருகின்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம்.

இது மட்டும் நடைபெற்றால் விவசாயப் போராட்டங்களினால் உருவான அதிருப்தியை வைத்து பாஜகவை வீழ்த்திவிடலாம் என்கிற கனவில் இருக்கும் எதிர்கட்சிகளுக்கு விவசாய அமைப்புகளே ஆப்பு வைத்து விடும்.5 மாநில சட்டமன்றத்தேர்தலில் விவசாய போராட்டங்கள் நடைபெற்ற பஞ்சாப் மற் றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பாஜக மிக சுலபமாக வெற்றி பெற்று விடும்.

இந்த நிலையில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் சாருனி சயுக்த் சங்கார்ஸ் பார்ட்டி என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி இருப்பதாக சண்டிகரில் அறிவித்து இருக்கிறார்.அதோடு அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து வருகின்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 117 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

காங்கிரஸ்.அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக விவசாய போராட்டங்களை நம்பி பஞ்சாபில் எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் கேப்டன் அம்ரீந்தர்சிங்கை காங்கிரசில் இருந்து வெளியேற வைத்து விட்டது.

அம்ரீந்தர் சிங் ஒரு பக்கம் காங்கிரஸ் ஆதரவு ஓட்டுக்களை காலி செய்து விடுவார்.அடுத்து விவசாய சங்க தலைவர்குரனாம் சிங் சாருணியின் கட்சிக்கு விவசாயிகள் மற்றும் விவசாய போராட்டங்களினால் பாஜகவுக்கு எதிரான மன நிலையில் உள்ள கட்சி சாராத மக்களின் வாக்குகளையும் பெருமளவில் கிடைத்து
விடும்.

இதனால் இப்பொழுதே பஞ்சாப் தேர்தலில் பாஜக அம்ரீந்தர் சிங் மற்றும் சம்யுக்த அகாலி தளம் கூட்டணிக்கு 20-25 தொகுதிகள் உறுதியாகி விட்டது. எனவே பஞ்சாப் அரசியல் களம் மாறிவிட்டது. காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற பாஜகவின் கூற்று விரைவில் நடந்தேறும் என்பதை இது காட்டுகிறது.

உத்தர பிரதேசத்தில் ராகேஷ் திகாயத் தை சமாஜ்வாடி கட்சியில் சேர அகிலேஷ்யாதவ் அழைப்பு விடுத்து கொண்டு இரு க்கிறார்.பஞ்சாபில் பாரதிய கிசான் யூனியன் தலைவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் ஏற்கனவே பஞ்சாப் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு ஒன்றுமே செய்ய வில்லைஅதனால் பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சிக்குஎதிராக போராட இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

ஆக விவசாயிகள் போராட்டம் நடைபெ ற்ற மூன்று மாநிலங்களிலும் அதனை வழி நடத்திய மூன்று தலைவர்களும்போராட்டம் முடிந்த பிறகு வெவ்வேறு மனநிலையில் இருக்கிறார்கள்.இருந்தாலும் ஹரியானாவின் குர்னாம் சிங் சருனியின் ஆலோசனையே இறுதியாகும் பட்சத்தில் விவசாயிகள் அமைப் பு அரசியல் கட்சியாக உருமாறி வருகின்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம்.

இது மட்டும் நடைபெற்றால் விவசாயப் போராட்டங்களினால் உருவான அதிருப்தியை வைத்து பாஜகவை வீழ்த்திவிடலாம் என்கிற கனவில் இருக்கும் எதிர்கட்சிகளுக்கு விவசாய அமைப்புகளே ஆப்பு வைத்து விடும்.5 மாநில சட்டமன்றத்தேர்தலில் விவசாய போராட்டங்கள் நடைபெற்ற பஞ்சாப் மற் றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பாஜக மிக சுலபமாக வெற்றி பெற்று விடும்.

இந்த நிலையில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் சாருனி சயுக்த் சங்கார்ஸ் பார்ட்டி என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி இருப்பதாக சண்டிகரில் அறிவித்து இருக்கிறார்.அதோடு அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து வருகின்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 117 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

காங்கிரஸ்.அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக விவசாய போராட்டங்களை நம்பி பஞ்சாபில் எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் கேப்டன் அம்ரீந்தர்சிங்கை காங்கிரசில் இருந்து வெளியேற வைத்து விட்டது.

அம்ரீந்தர் சிங் ஒரு பக்கம் காங்கிரஸ் ஆதரவு ஓட்டுக்களை காலி செய்து விடுவார்.அடுத்து விவசாய சங்க தலைவர்குரனாம் சிங் சாருணியின் கட்சிக்கு விவசாயிகள் மற்றும் விவசாய போராட்டங்களினால் பாஜகவுக்கு எதிரான மன நிலையில் உள்ள கட்சி சாராத மக்களின் வாக்குகளையும் பெருமளவில் கிடைத்துவிடும்.

இதனால் இப்பொழுதே பஞ்சாப் தேர்தலில் பாஜக அம்ரீந்தர் சிங் மற்றும் சம்யுக்த அகாலி தளம் கூட்டணிக்கு 20-25 தொகுதிகள் உறுதியாகி விட்டது. எனவே பஞ்சாப் அரசியல் களம் மாறிவிட்டது. காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற பாஜகவின் கூற்று விரைவில் நடந்தேறும் என்பதை இது காட்டுகிறது.

ShareTweetSendShare

Related Posts

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
அரசியல்

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?

June 8, 2023
சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
அரசியல்

சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

June 8, 2023
ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு  அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !
செய்திகள்

ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

June 6, 2023
சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.
செய்திகள்

சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.

June 6, 2023
திமுகவினர் மற்றும்  சாராய அமைச்சர்  சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை ஆவேசம் !
செய்திகள்

திமுகவினர் மற்றும் சாராய அமைச்சர் சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை ஆவேசம் !

June 5, 2023
‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.
இந்தியா

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.

June 5, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்‍கிச்சூடு ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

வேட்டையை ஆரம்பித்த இந்திய ராணுவம் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

February 19, 2020
ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி வருகின்ற பிப். 5ல் திறந்து வைக்கிறார்.

ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி வருகின்ற பிப். 5ல் திறந்து வைக்கிறார்.

January 21, 2022
ஊரடங்கு உத்தரவை மீறிய பெண் காவலரின் சட்டையை பிடித்து தகராறு!

ஊரடங்கு உத்தரவை மீறிய பெண் காவலரின் சட்டையை பிடித்து தகராறு!

April 5, 2020
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர்! யார்! சச்சின் பைலட்டா!

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர்! யார்! சச்சின் பைலட்டா!

August 2, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
  • சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
  • கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.
  • ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x