Saturday, June 10, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மீண்டும் அமித்ஷாவை சந்திக்கும் சரத் பவர்! 2024 தேர்தலில் எதிர்கட்சிகளை அடித்து நொறுக்க அமித்ஷா மாஸ்டர் பிளான்!

Oredesam by Oredesam
August 6, 2021
in இந்தியா, செய்திகள்
0
மீண்டும் அமித்ஷாவை சந்திக்கும் சரத் பவர்! 2024 தேர்தலில் எதிர்கட்சிகளை அடித்து நொறுக்க அமித்ஷா மாஸ்டர் பிளான்!
FacebookTwitterWhatsappTelegram

நிதிஷ்குமார் வழியில் சரத்பவார்- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் இரண்டு தினங்களுக்கு முன்பாக அமித்ஷாவை சந்தித்து பேசியதை அடுத்து மகராஷ்டிரா அரசியல் மட்டுமல்லாம ல் தேசிய அரசியலும் பரபரப்பாகி கொ ண்டு வருகிறது.இந்த நிலையில் சரத்பவார் அமித்ஷாவை மீண்டும் சந்திக்க புனேவுக்கு வருமாறு இன்று அழைப்பு விடுத்து இருக்கிறார்.

இரண்டு தினங்களுக்கு முன் ராகுல் பி ஜேபிக்கு எதிராக எதிர் கட்சிகளை ஒன் றிணைத்து சீன் காட்டிக்கொண்டு இருந்த அதே நேரத்தில் சரத்பவார் அமித்ஷா வை சந்தித்து பேசியது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஆக தேர்தலுக்கு முன்பாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பிஜேபிக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புகள் இல்லை என்று உறுதியாக கூறலாம்

READ ALSO

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?

சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

காங்கிரஸ் கூட்டிய எதிர்கட்சி கூட்டத்தில் பிஜூ ஜனதா தளம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆம்ஆத்மி பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற முக்கியமான எதிர் கட்சிகள் பங்கேற்கவில்லை .இதில் இருந்தே பிஜேபிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் காங்கிரஸ் கட்சியினால் ஒன்று திரட்ட முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்போதைய நிலையில் தேசிய அளவில் பிஜேபிக்குஎதிராக ஒரு மாற்று அணியை உருவாக்க இரண்டு அரசியல் தலைவர்களால் மட்டுமே முடியும்.இந்த இரண்டு அர சியல்தலைவர்களால் மட்டுமே பிஜேபி க்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையு ம் இணைக்க முடியும்.

மற்றபடி மம்தா பானர்ஜி ஸ்டாலின் என்று மோடிக்கு எதிராக 2024 லோக்சபா தேர்தலில் யார் கம்பு சுற்றினாலும் 2019 தேர்த லில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்ட கதி மாதிரியே ஏற்பட்டு மாநில அரசியலில்இருந்தும் செல்வாக்கு இழப்பார்கள்.

பிஜேபிக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க சக்தி உள்ளவர்களில் ஒருவர் நிதிஷ் குமார்.இன்னொருவர் சரத்பவா ர்.நிதிஷ்குமார் 2019 லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக எதிர்கட்சிகளால் முன்னிலைப் படு த்த பட்டுவந்த நிலையில் 2017 ல் மீண்டும் பிஜேபிக்கு கூட்டணிக்கு வந்து எதிர்க்க ட்சிகளின் ஆசைகளை குழி தோண்டி மூட வைத்தார்,

2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியை எதிர்த்து லாலு மற்றும் காங்கிரஸ் துணையுடன் வெற்றி பெற்ற நிதிஷை தேசிய அரசியலுக்கு தள்ளி விட்டு பீகார் அரசியலை கைப்பற்ற லாலு குடும்பம் போட்ட திட்டத்தை மிக சாமர்த்தியமாக முறியடித்து நிதிஷை பிஜேபி கூட்டணிக்கு 2017 ல் கொண்டு வந்து விட்டார்கள்.

நிதிஷ் நடத்திய கூட்டணி மாற்றங்களி னால் பீகார் மக்களிடை௯9யே ஏற்பட்ட அ திருப்திகளினால் இப்பொழுது முதல்வர் பதவிக்கே லாயக்கில்லை என்கிற நிலைமையை 2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் பீகார் மக்கள் உருவாக்கி விட்டார்கள்.இதனால் நிதிஷும் தன்னுடைய எல்லையை புரிந்து கொண்டு பிஜேபி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைமைக்கு வந்து விட்டார். இப்பொழுது மத்திய அரசில் நிதிஷ்குமார் கட்சியும் இணைந்து விட்டதால் நிதிஷ்குமாரினால் பிஜேபிக்கு 2024 லோக்சபா தேர்தலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

இன்னொருவரான சரத்பவாரும் தேசிய அரசியலை மாற்றும் வல்லமை கொண்டவர் தான்.காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சி களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த கூடியவர் தான்.இன்னும் சொல்லப்போனால் இப்போதைய நிலையில் பிஜேபிக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க சரத்பவாரினால் மட்டுமே முடியும் என்கிறநிலை இருக்கிறது.

அதனால் சரத்பவாரை பிஜேபி கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் ந நடைபெற்று கொண்டு இருக்கிறது.கேம்சேஞ்சர் ஸ்டேட்ஸ் என்று இரண்டு மாநிலங்களை தான் பிஜேபி நினைக்கிறது. ஒன்று பீகார் இன்னொன்று மகாராஷ்டிரா ஏனென்றால் பீகாரில் 40 லோக்சபா தொகுதிகள் மகராஷ்டிராவில் 48 தொகுதிகள் என்று மொத்தமாக 88 தொகுதிகள் இருக்கிறது. இதில் வலுவான கூட்டணி இல்லையென்றால் பிஜேபிக்கு எதிராக 75 தொகுதிகள் போய் விடும்.

இந்த இரண்டு மாநிலங்களிலும் பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி வலுவாக அமைந்து விட்டால் 2024 லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகளின் கை ஓங்கி விடமுடியும். பீகாரை பொறுத்த வரை இனி நிதிஷ்கு மார் ரூட் மாறுவது கஷ்டம் தான். மத்திய அரசிலும் நிதிஷ்குமார் கட்சி அங்கம் வகிப்பதால் நிதிஷ்குமார் பற்றி இனி பயம்வேண்டாம்.

அதனால் சரத்பவாரை பிஜேபி கூட்டணிக்கு கொண்டு வரும் வேலைகள் நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டு அகமதாபாத்தில் வைத்து அமித்ஷா சரத்பவார் சந்திப்பு நடைபெற்றது.இதற்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் தேசியவாத காங்கிரஸ் த லைவர்களை தேடிச்சென்று பேசினார்.சரத்பவாரை பொறுத்த வரை தேசியவாத காங்கிரசின் அரசியல் எதிரி என்ப து சிவசேனா தானே தவிர பிஜேபி அல்ல

ஏனென்றால் மராட்டா ரீஜனில் மராட்டிய ர்களின் அடையாளமாக இருக்கும் சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்குமே தவிரபிஜேபி காங்கிரஸ் இடையே அல்ல.சிவசேனாவுடனே இப்பொழுது கூட்டணி ஆட்சியை நடத்திய பிறகு இனி பிஜேபியு டன் சரத்பவார் கூட்டணி வைப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலம் நிச்சயமாக பாதிக்கப்படாது.

இதை உணர்ந்து தான் சரத்பவார் பிஜேபி கூட்டணியை நோக்கி செல்கிறார் என்று தெரிகிறது.பிஜேபி மிக தெளிவாக 2019 ல் மோடிக்கு போட்டியாக வர இருந்த நிதிஷை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 2017 ல் பிஜேபி கூட்டணிக்கு கொண்டு வந்து காங்கிரசின் 2019 தேர்தல் கனவை காலி செய்தது.

இதோ இப்பொழுது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத்பவாரை பிஜேபி கூட்ட ணிக்கு கொண்டு வந்து 2024 தேர்தலிலு ம் காங்கிரசின் கனவை சிதைக்க இரு க்கிறது மோடி அமித்ஷா டீம்.

ShareTweetSendShare

Related Posts

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
அரசியல்

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?

June 8, 2023
சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
அரசியல்

சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

June 8, 2023
ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு  அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !
செய்திகள்

ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

June 6, 2023
சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.
செய்திகள்

சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.

June 6, 2023
திமுகவினர் மற்றும்  சாராய அமைச்சர்  சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை ஆவேசம் !
செய்திகள்

திமுகவினர் மற்றும் சாராய அமைச்சர் சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை ஆவேசம் !

June 5, 2023
‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.
இந்தியா

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.

June 5, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

July 24, 2021

சீமான் விஜயலட்சுமியிடம் பேசிய காதல் வசனம் வீடியோ

February 13, 2020
சீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! மத்திய அரசு அதிரடி!

சீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! மத்திய அரசு அதிரடி!

June 30, 2020
தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் தலைவரின் குடும்பத்திற்கு கொரோனா உறுதி!

சென்னை முத்தியால்பேட்டை மசூதியில் மறைந்திருந்த வெளிநாட்டினர் 8 பேர்‌ கைது!

April 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
  • சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
  • கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.
  • ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x