Monday, July 7, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அமித்ஷாவை பார்த்து அலரி அடித்து ஓடும் அதிகாரிகள்.

Oredesam by Oredesam
March 15, 2020
in இந்தியா
0
FacebookTwitterWhatsappTelegram

ஓரு திட்டம் தொடர்பான பணிகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு அதிகாரியைக் கேட்க தான் செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டு அமைச்சருக்கு நேரம் இருந்தால் விரைவில் அது பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதாக அவர் பதிலளித்தாராம்.

‘விரைவில் என்ன , நாளையே பார்க்கலாம்’ என்று அமைச்சர் சொல்ல அரண்டு போய் விட்டார் அந்த அதிகாரி. ஏனெனில் அமைச்சர் இவ்வாறு சொல்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அந்த வேலையை அவர் முழுமையாக முடிக்கவில்லை.

READ ALSO

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

இப்போதெல்லாம் உள்துறை அமைச்சக ஐ ஏ எஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் பணியில் கவனமாக உள்ளனர்.

கோப்புகளை உடனுக்குடன் படித்து தகவல்களைத் தெரிந்து வைத்துக் கொள்கின்றனர்

முன்பெல்லாம் அமித் ஷாவுக்கு நெருக்கமாக இருப்பதில் ஆர்வம் காட்டிய அதிகாரிகள் இப்போதெல்லாம் அவரிடமிருந்து சற்று விலகியே இருக்கின்றனர்.

இது ஷா அவர்களிடம் குரலை உயர்த்திப் பேசியதாலோ ,அவமதித்தாலோ அல்ல. ஷாவின் இனம் புரியாத பார்வை , இமைக்காத கண்கள் , உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காத முகம் இவற்றால் அவர்கள் கலக்கம் கொள்கின்றனர்..

‘விஷயங்களை விவரிக்கும் அதிகாரியை அவர் தனது நாற்காலியில் உட்கார்ந்து கவனிக்கும் விதம்- – இடது பக்கம் சாய்ந்து , கீழ் நோக்கிய முகமும் , மேல் நோக்கிய பார்வையும் , இடது கையை முகவாய்க்கட்டையின் மீது வைத்தும் – இதைப் பார்க்கும் போது அவர்களுக்குக் கலக்கமாக இருக்கும்’
என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்,

மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் மிகச் சக்தி வாய்ந்த அமைச்சராக அமித் ஷா .உருவெடுத்துள்ளார் .

மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டுமானால் ஆலோசனை கேட்க வேண்டிய ஒருவராக உள்ளார். அவரது தலைமையின் கீழ் பல அமைச்சரவைக் குழுக்கள் இயங்குகின்றன,
இதன் விளைவாக மிக அதிக அளவில் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே விஷயப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

டில்லி அதிகார வர்க்கத்தினரிடையே பெரிதும் பேசப்படும் ஒரு விஷயமாக இது உள்ளது.

‘விஷயங்களைச் சரியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை என்றாலோ ,கேள்விகளுக்குச் சரியான பதில்களை அளிக்கவில்லை என்றாலோ அவர் முறைத்துப் பார்ப்பார். அதுவே அச்சத்தை ஏற்படுத்தும்’. என்கின்றனர் அதிகாரிகள்

‘இம்மாதிரி நேரங்களில் அமித் ஷா ஒரு அதிகாரியைக் குத்திட்ட பார்வை பார்க்கிறார் என்றால் அந்த அதிகாரி சொல்வதில் அவருக்குத் திருப்தி இல்லை என்றும் அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொருள், அவரிடம் வெறுமனே வெட்டியாகப் பேச முடியாது; எடுத்தவுடன் அவர் விஷயத்துக்கு வந்து விடுவார். சம்மந்தப்பட்ட அதிகாரி தயாராக இல்லை என்றால் அப்படியே எழுந்து போய் விடுவார்’

‘காவல்துறை எப்படி வேலை செய்கிறது என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும் .

ஏனெனில் அவர் இளைஞராக இருந்தபோது பல முறை காவல் நிலையங்களுக்குச் சென்றுள்ளார். அடிமட்டத்தில் வேலை செய்பவர்களுடன் இணைந்து பணி செய்துள்ளார்.

மற்ற அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைப் போலல்லாமல் அவர் கள நிலைமையை நன்கு தெரிந்து வைத்துள்ளார்.ஆகவே அவரை ஏமாற்ற முடியாது’ என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

‘ஒரு விஷயத்தின் பல்வேறு விவரங்களையும் நுணுக்கமாகப் பார்க்கும் தன்மை கொண்டவர் அவர். .அதிகாரிகளிடம் துளைத்தெடுக்கும் கேள்விகளைக் கேட்பார்.

பல சமயங்களில் கள நிலைமையை அறியாத அதிகாரிகள் அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறுவார்கள் அடுத்து அவர் என்ன கேட்பார் என்பது அவர்களுக்கு தெரியாது. அதுவே அவர்களுக்கு வயிற்றைக் கலக்கும்’.

‘ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் சொல்லிவிட்டுத் தப்பிக்க முடியாது. . ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்’

ஒரு முறை ஷா ஒரு மூத்த அதிகாரியிடம் திட்ட நெறிமுறை குறித்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டார். அதிகாரியால் அதற்குத் தெளிவான பதிலைத் தர இயலவில்லை.ஷா அவரிடம் ‘விட்டுத் தள்ளுங்கள் ;இதைப் பற்றித் தெரிந்த ஒருவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் ‘என்றார்
அங்கு மயான அமைதி நிலவியது. ஷா அப்படியே எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

‘அவர் எப்போதும் நடைமுறை சாத்தியங்களையே வலியுறுத்துவார். ஒரு செயல் திட்டம் எவ்வாறு மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்?’ என்று கேட்பார்.

சாதாரண முடிவானாலும் அது எவ்வாறு மக்க்ளிப் பாதிக்கும்.என்று தெரிந்து கொள்ள விரும்புவார் .அது மக்களுக்குப் பயனளிக்கும் என்றால் ,எப்படி ?என்று கேட்பார்.மக்களிடமிருந்து எதிர்வினை அல்லது எதிர்ப்பு இருக்குமா என்று கேட்பார். நாட்டு நலனுக்கு அது எவ்வாறு உதவும் என்றும் அறிய விரும்புவார்.

இதனால்தான் அதிகாரிகள் அவருடன் விவாதிக்க வரும்போது அவரது அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தங்களைத் தயார் செய்து கொண்டு வருவார்கள்.

ShareTweetSendShare

Related Posts

மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025
இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் இலவசம்  அமெரிக்க அதிபர்  டிரம்ப்
இந்தியா

இந்தியாவை பகைத்து அமெரிக்காவுக்கு விழுந்த பேரிடி.. அதிபர் பதவி காலி! .டிரம்பிற்கு அமெரிக்கா உள்ளேயே எழுந்த 2 பிரச்சனை.. போச்சு

June 10, 2025
Sindu River
இந்தியா

ப்ளீஸ்.. சிந்து நதி நீரை திறந்து விடுங்க.. பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம்.. ஏதாவது செய்யுங்க..இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!

June 8, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தி.மு.க வை ஓட ஓட விரட்டிய பாஜக பெண்மணி! இதெல்லாம் RSB ஊடகங்களில் போடமாட்டார்களே?

தி.மு.க வை ஓட ஓட விரட்டிய பாஜக பெண்மணி! இதெல்லாம் RSB ஊடகங்களில் போடமாட்டார்களே?

October 19, 2021
VANATHI SRINIVASAN

பெண்களுக்கு எதிராக பேசியதால் கைதா? அப்போ திமுகவில் பாதி பேரை கைது பண்ணிருக்கணும் – இறங்கி அடித்த வானதி!

May 9, 2024

இந்திய சீனா போருக்கு காரணமான கல்வான் பள்ளதாக்கு அதன் வரலாறு என்ன ?

June 21, 2020
இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் இலவசம்  அமெரிக்க அதிபர்  டிரம்ப்

இந்தியாவை பகைத்து அமெரிக்காவுக்கு விழுந்த பேரிடி.. அதிபர் பதவி காலி! .டிரம்பிற்கு அமெரிக்கா உள்ளேயே எழுந்த 2 பிரச்சனை.. போச்சு

June 10, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x