Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

Oredesam by Oredesam
February 18, 2023
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
FacebookTwitterWhatsappTelegram

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி.

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் பகுதியில் அனுமதியின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற பெயரில் இயங்கி வந்த ஆசிரமத்தில் ஒருவர் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு அதிகாரிகள் சென்று விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் உண்மைகள் வெளியானதை தொடர்ந்து தமிழக அரசு தற்போது அந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ளது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் கெடார் போலீசார் அறக்கட்டளையின் நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா பணியாளர்கள் சதிஷ், கோபிநாத், பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரமத்திலிருந்து 15 பேர் காணாமல் போனதாகவும் உடல் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக புகார் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டி ஐ ஜி பாண்டியன் தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தனிப்படையினர் பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அன்பு ஜோதி அறக்கட்டளை மூடப்பட்டுள்ளதால் இன்று அறக்கட்டளையின் மூடபட்ட 10 அறைகளின் பூட்டினை டி எஸ் பி பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் ஆதிசிவசக்திசிவகுமரிமன்னன் தலைமையிலானோர் ஆசிரமத்திலிருந்த 10 செல்போன்கள் மடிக்கணிணிகள், மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய ஆவனங்களை கைப்பற்றி கெடார் காவல் நிலையம் எடுத்து சென்றனர்.

Honourable Home Minister Thiru @AmitShah Sir, we bring to your kind attention a suspected case of Human & Organ trafficking in Villupuram, Tamil Nadu, and we request a CBI enquiry on this matter. pic.twitter.com/dftIWHPR8f

— K.Annamalai (@annamalai_k) February 18, 2023


ஆசிரமத்தில் கைப்பற்றிய ஆவணங்களில் போலீசார் ஆசிரமத்தில் வளர்க்கபட்ட இரண்டு புறாக்களையும் எடுத்து சென்றுள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக திருப்பூரை சார்ந்த அருண் தனது தாய் பத்மாவதி மற்றும் புதுச்சேரியை சார்ந்த நடராஜ் என்பவரை மீட்டு தரக்கோரி கெடார் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளதால் போலீசார் திங்கள் கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்களது கஷ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அன்பு ஜோதி அறக்கட்டளையின் உரிமையாளர் ஜீபின் பேபி மீது கோயம்புத்தூரில் உள்ள கொண்டாமுத்தூரில் இதே போன்று ஆசிரமம் கிளை நடத்தி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் மூன்று தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உரிய விசாரணை திமுக அரசு நடத்தாது எனவும் சிபிஐக்கு இல்ல வழக்கினை மாற்ற வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவுக்கு அதிரடி கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஈரானை கதறவிட்ட டிரம்ப்…! ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி.. அச்சத்தில் வளைகுடா நாடுகள் …

ஈரானை கதறவிட்ட டிரம்ப்…! ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி.. அச்சத்தில் வளைகுடா நாடுகள் …

November 7, 2024
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை –  வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை – வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

June 19, 2021
நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !

நாடாளுமன்றத்தில் வெட்டவெளிச்சமான திமுக அரசின் போலி முகம் ! ரயில்வே திட்டங்கள் தாமதமாக திமுக அரசை காரணம் !

August 8, 2025
கர்நாடகாவுடன் பேசி தீர்வு என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் துரைமுருகன் பேச்சால் பரபரப்பு !

கர்நாடகாவுடன் பேசி தீர்வு என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் துரைமுருகன் பேச்சால் பரபரப்பு !

August 3, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x