Friday, February 3, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுதலை இல்லை! தி.மு.கவிற்கு எதிராக திரும்பும் இஸ்லாமியர்கள்!

Oredesam by Oredesam
November 26, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுதலை இல்லை! தி.மு.கவிற்கு எதிராக திரும்பும் இஸ்லாமியர்கள்!
FacebookTwitterWhatsappTelegram

சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுவர் விடுதலை கோரும் வழக்கில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதே குண்டுவெடிப்பில் ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கில் தான். அதேபோல் கோவை குண்டு வெடிப்பில் கைதாகி பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்ய கோரிக்கை வைக்கின்றனர். புதிய அரசாணையின்படி இவர் விடுதலையாகவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

READ ALSO

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !

இது திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் முதல்வர் மு.கஸ்டாலினை நேரில் சென்று கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி அதிக நாள் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தார்கள். ஆனால் தற்போது அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளது. இதில் அரசியல் செய்வதற்கு தினகரன் இறங்கிவிட்டார். மேலும் நகராட்சி மாநகராட்சி தேர்தல் வர உள்ள நிலையில் இது இஸ்லாமியர்களின் காவலராக காட்டி கொள்ளும் திமுகவிற்கு இது பெரும் இடியாக அமைந்துள்ளது.

திமுக அரசு பாஜக அரசின் வழிகாட்டியாகவே செய்ல்படுகிறது என்பதை இந்த சம்பவம் நன்றாக உணர்த்துகிறது என பல ஜாமத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். பாஜக தான் நினைத்தை திமுகவை வைத்து நிறைவேற்றிவிட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஜாமத் நிர்வாகிகள் இந்த அரசாணை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திமுக அதரவு நிலைப்பாட்டில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் இது குறித்து வாய்திறக்கவில்லை. இது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என ஜமாத் நிர்வாகிகள் கூறினார்கள்.

அரசாணை வெளியீடு:

  • இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவின்படி, விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்படுகின்றன
  • இந்தாண்டு செப்., 15 நிலவரப்படி, 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள், குறிப்பாக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள், சில கட்டுப்பாடுகளின் கீழ், முன்னதாக விடுதலை செய்யப்படலாம்
  • பாலியல் பலாத்காரம், மோசடி, வழிப்பறி, கொள்ளை, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த குற்றம், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல்.
    அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த சாராயம் விற்றல், வனம் தொடர்பான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்கள், ஜாதி மற்றும் மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் போன்றோர், முன்னதாக விடுதலை செய்ய தகுதியற்றவர்கள்
  • அதேபோல, ஊழல் ஒழிப்பு சட்டம், போதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், இதர வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் போன்றோருக்கும், முன்னதாக விடுதலை அளிக்கக் கூடாது
  • இது தவிர, 20 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்தவர்களையும், இதே கட்டுப்பாடுகளின் கீழ் முன்னரே விடுதலை செய்யலாம். அவ்வாறு விடுதலை செய்யப்படுவோரிடம், அதற்கான உறுதிமொழி பத்திரம் வாங்க வேண்டும்
  • முன்னதாக விடுதலை என்பதை, ஆயுள் தண்டனை கைதிகள் உரிமையாக கருத முடியாது
  • அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வருவோருக்கு மட்டும், முன்னரே விடுதலை அளிக்கப்பட வேண்டும். இந்த சலுகை நீட்டிக்கப்படக் கூடாது
  • விதிமுறைகளின்படி, முன்னதாக விடுதலை அளிக்கப்படுவதை, மாநில அளவில் டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை தலைவர், சிறைத்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி., உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக, மாவட்ட அளவில் மத்திய சிறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும்
  • மண்டல அளவில், மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தகுதியானவர்கள் பட்டியலை மாநில அளவிலான குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

இறுதியாக, டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை டி.ஜி.பி., உரிய விதிகளின்படி, ஒவ்வொரு வழக்கிலும் விதிமுறைகளின்படி முடிவெடுத்து, அரசின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அரசியல்

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

February 3, 2023
6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
அரசியல்

6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !

February 1, 2023
இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

February 1, 2023
ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பஞ்சாப் விவசாயிகளிடம் 9வது கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது அடுத்து என்ன ?

January 15, 2021
நிவர் புயல் : சாதித்து காட்டிய அ.தி.மு க அரசு! 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! பெரும் சேதம் தவிர்ப்பு

நிவர் புயல் : சாதித்து காட்டிய அ.தி.மு க அரசு! 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! பெரும் சேதம் தவிர்ப்பு

November 26, 2020
6,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து…அமித் ஷாவின் அதிரடி சம்பவம்…புலம்பும் மிஷினரிகள்…

6,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து…அமித் ஷாவின் அதிரடி சம்பவம்…புலம்பும் மிஷினரிகள்…

January 2, 2022
உலகின் நாயகன் மோடி  ! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா உலக நாடுகள் பாராட்டு!

இந்தியாவில் முதலீடா இனி மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் சீனாவிற்கு செக் வைத்த இந்தியா!

April 19, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • “ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
  • 6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
  • இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x