Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஜாபர் சாதிக்கை விசாரணை செய்த ஆஸ்திரேலிய போலீசார்… அடுத்து சிக்கப்போவது யார்? நீளும் நெட்ஒர்க்!

Oredesam by Oredesam
April 27, 2024
in செய்திகள்
0
Jaffer Sadiq

Jaffer Sadiq

FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தை உலுக்கி வரும் போதை பொருள் புழக்கம். தினம் தோறும் கிலோ கணக்கில் கஞ்சா பிடிபடுகிறது. குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆளும் கட்சி நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தலில் பிடிபடுகிறார்கள்.

இந்தநிலையில் இந்தியாவையே உலுக்கிய சம்பவம் தான் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல். இந்த கடத்தல் சம்பந்தமாக கைதாகியிருக்கும் ஜாபர் சாதிக்குடன் தொடர்பிலிருந்த சினிமா, அரசியல் பிரபலங்களின் ஆடியோக்களை என்.சி.பி ஆய்வுசெய்ததும், ஆஸ்திரேலிய போலீஸார் ஜாபர் சாதிக்கை விசாரித்து வருவதும் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்துவந்த ஜாபர் சாதிக்கை, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் (என்.சி.பி) கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்குடன் தொடர்பிலிருந்த இயக்குநர் அமீர் உள்ளிட்டோரிடம் என்.சி.பி அதிகாரிகள் விசாரணை நடத்திவந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையும் சோதனை நடத்தியது.

இந்த நிலையில், திகார் சிறையிலிருக்கும் ஜாபர் சாதிக்கிடம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள். விரைவில் ஜாபர் சாதிக்கை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் அந்த நாட்டு அதிகாரிகள் செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

“ஜாபர் சாதிக், அவரின் கூட்டாளிகள் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்யப்பட்டுள்ளது அதில், ஜாபர் சாதிக் வியாபாரம் தொடர்பான ஆடியோ மெசேஜுகளைச் சிலருக்கு அனுப்பி வைத்திருப்பது உறுதியானது. அந்த ஆடியோக்களில், ‘போதைப்பொருள் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல்’ உள்ளிட்ட பல்வேறு ரகசியத் தகவல்கள் இருந்தன.

இதையடுத்து ஆடியோவில் இருப்பது ஜாபர் சாதிக்கின் குரல்தானா என்பதையும் குரல் பரிசோதனை மூலமாக உறுதி செய்திருப்பதோடு, ஜாபர் சாதிக்குடன் பேசியவர்கள் யார், யார் என்ற விவரங்களையும் சேகரித்திருக்கிறோம்.

இதில் கோலிவுட் பிரபலங்களும், தி.மு.க-வைச் சேர்ந்த அரசியல் புள்ளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் தவிர போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமும் அடுத்த கட்டமாக விசாரிக்க முடிவுசெய்துள்ளது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்து விட்டோம். அதில் நான்காவது குற்றவாளியாக ஜாபர் சாதிக் சேர்க்கப்பட்டி ருக்கிறார்.

ஏற்கெனவே இந்த வழக்கில் கைதாகியிருக்கும் முகேஷ், முஜிபூர் ரகுமான், அசோக்குமார், சதானந்தம் ஆகியோர் ஜாபர் சாதிக் குறித்த முக்கியத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த விவரங்களும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை ஒன்றையும் விரைவில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு.

“ஜாபர் சாதிக்கை நாங்கள் காவலில் எடுத்து விசாரித்தபோது, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த அதிகாரிகளும் ஜாபர் சாதிக்கை விசாரணை செய்துள்ளார்கள். அப்போது அவர்கள், தங்கள் நாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து செய்த குற்றங்கள் குறித்த தகவல்களை ஜாபர் சாதிக்கிடம் துருவித் துருவி விசாரித்துள்ளார்கள்.

அந்தத் தகவல்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக்கை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் அந்த அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். மேலும், இந்த வழக்கை அமலாக்கத்துறையினரும், என்.ஐ.ஏ அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் . ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. அதிலும் வெளிநாடுகளிலிருந்து ஹவாலா வழியாகப் பணம் இந்தியாவுக்குள் வந்திருக்கிறது. இதற்கு சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஹவாலா நெட்வொர்க் உதவியிருக்கிறது. அதனால் அந்த மண்ணடி கும்பலில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்களை அனுப்பியிருக்கும் ஜாபர் சாதிக்கும், அவருடைய கூட்டாளிகளும் அதற்கான பணத்தை ஹவாலா வழியில் பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பான ஆதாரங்கள் சமீபத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் கிடைத்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

தெலுங்கானாவில் அடுத்த தேர்தல் அமித்ஷா அடுத்த திட்டம் என்ன ?

December 7, 2020
ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !

ஊழல் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அமித்ஷா ஆவேசம் !

October 16, 2023
கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காங்கிரஸ் நிர்வாகி சட்டசபை முடக்கிய பாஜக.

கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காங்கிரஸ் நிர்வாகி சட்டசபை முடக்கிய பாஜக.

February 29, 2024
வங்கதேசத்தில் தொடரும் இந்துக்களின் மீதான தாக்குதல். அமைதி வழியில் போராடிய இந்து சன்யாசி கைது. மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் ஹிந்து முன்னனி அறிக்கை

வங்கதேசத்தில் தொடரும் இந்துக்களின் மீதான தாக்குதல். அமைதி வழியில் போராடிய இந்து சன்யாசி கைது. மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் ஹிந்து முன்னனி அறிக்கை

November 28, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x