Sunday, June 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மதம்மாற சொல்லி கொடுமைபடுத்திய தூய இருதய மேல்நிலை..கொடுமை தாங்காமல் மாணவி தற்கொலை ! #JusticeforLavanya

Oredesam by Oredesam
January 20, 2022
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
மதம்மாற சொல்லி கொடுமைபடுத்திய  தூய இருதய மேல்நிலை..கொடுமை தாங்காமல் மாணவி தற்கொலை ! #JusticeforLavanya
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர்

இந்த நிலையில் மாணவி லாவண்யா திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக திருக்காட்டுப்பள்ளிகாவல்துறை மாணவி லாவண்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, விடுதியில் தன்னை துன்புறுத்தினார்கள் அதன் காரணமாக கூறியதால் தான் மனம் உடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறினார். இதனைத்தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

ஆனால் மாணவி லாவண்யா மதம் மாற மறுத்ததால் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மாணவி லாவண்யா இறப்பதற்கு முன்னர் பேசிய வீடியோவில் இரண்டாண்டுக்கு முன் என் குடும்பத்திடம் ராச்சேல் மேரி ஆசிரியர் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறுங்கள் என்று கூறினார்கள். ஆனால் அப்பா அம்மா மதம் மாற மறுத்துவிட்டார்கள். அதன் பின் என்னை விடுதியில் அதிகமாக துன்புறுத்தினார்கள்.என மாணவி லாவண்யா பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மாணவியின் உயிரை பறித்த மதமாற்ற கும்பல் சார்ந்த கல்வி நிறுவனத்தை நிரந்தமாக மூட வேண்டும். என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது போன்று வேறு பள்ளிகளில் நடைபெறாமல் இருக்க விசாரணை குழு அமைக்க வேண்டும்.மாணவியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் தர வேண்டும் கட்டாய மதமாற்ற செய்பவர்களை கடுமையாக தண்டிக்க சட்டமியற்ற வேண்டும். என்ற குரல்கள் எழுந்துளது.

TN: 12th standard girl commits suicide as school allegedly tortures her to convert to Christianity (organiser.org)

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு களத்தில் இறங்கியுள்ளது.​இந்த விவகாரம் தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆறுமுக கனி அவர்களிடம் பேசினோம். அவர் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட மாணவி லாவண்யாவுக்கு நீதி கிடைக்கும்வரை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஓயப்போவது கிடையாது. அதன் முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் தலைமையில் இன்று 19.01.2022, உண்ணாவிரதப் போராட்டத்தை வி.ஹெச்.பி நடத்த இருக்கிறது.இந்து மாணவியை கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தி, துன்புறுத்திய தூய இருதய மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.அதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்த இருக்கிறோம்’ என்று கூறினார்.

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பெட்ரோல் டீசல் விலையில்  தி.மு.க வின் பித்தலாட்டம் அம்பலம் ! அன்று  GSTக்குள் வேண்டும்! இன்று வேண்டாம்!

பெட்ரோல் டீசல் விலையில் தி.மு.க வின் பித்தலாட்டம் அம்பலம் ! அன்று GSTக்குள் வேண்டும்! இன்று வேண்டாம்!

September 19, 2021
தென் சீன கடல்பகுதியில் அதிரடி! சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் போர் கப்பலை நிறுத்திய இந்தியா !

தென் சீன கடல்பகுதியில் அதிரடி! சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் போர் கப்பலை நிறுத்திய இந்தியா !

September 2, 2020
வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும், வேளாண்துறையில் புதிதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கு மோடி புதிய அரசு திட்டம்.

July 31, 2020
வெளிதொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர்.

வெளிதொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர்.

May 18, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x