சிவசேனாவை சல்லி சல்லியாக நொறுக்கிய கங்கனாரனாவத்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் எதிர்த்து சிவசேனா அறிவித்த பின் எந்த ஒரு நிகழ்ச்சியும் எந்த ஒரு நபர் ஆளும் நடத்தப்பட்டதாக சரித்திரமில்லை. ஆனால் இப்பொழுது சிவசேனாவின் நிறுவனர்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் எதிர்த்து சிவசேனா அறிவித்த பின் எந்த ஒரு நிகழ்ச்சியும் எந்த ஒரு நபர் ஆளும் நடத்தப்பட்டதாக சரித்திரமில்லை. ஆனால் இப்பொழுது சிவசேனாவின் நிறுவனர்...
சுஷாந்தின் மரண வழக்கை…முறைகேடாக திசை திருப்பிய மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசின் அரசியலாகட்டும்… கேள்வி கேட்கும் கங்கானாவின் அலுவலகத்தை இடித்துத் தள்ளும் அதிகார பாசிசமாகட்டும்… திரையுலக முறைகேடான...
08.09.2020 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் அப்படியே இங்க:-எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் =====...
உத்திப்பிரேதேசத்தில் யோகி அரசு அடுத்த அதிரடி விமான நிலையத்தின் பெயரை மாற்றுவும் விமான நிலையத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவவும் ஒரு பயிற்சியைத் தொடங்கியுள்ளது..! உபி மாநிலம் அயோத்தி விமான...
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதா இல்லை தினம் ஒரு குற்றம் என கேரளாவை நாசமாக்கிய...
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதா இல்லை தினம் ஒரு குற்றம் என கேரளாவை நாசமாக்கிய...
சில மாதங்களுக்கு டிக்டாக் உட்பட 58 சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில்.தற்போது இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு செயலியான...
பா.ஜ.க இளைஞரணியை சமாளிக்க முடியமால் திணறும் தி.மு.க இளைஞரணி! களம் மாறும் தமிழகம் தற்போது தமிழகத்தில் கொரோனாவை தாண்டி அரசியல் சூடுபிடித்துவிட்டது. இதற்கு காரணம் வரும் 2021...
கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் பேரூராட்சி சிவபுரத்தில் புதிதாக அனுமதியில்லாம் கட்டப்படும் திடீர்ஜெபக்கூடத்தை தடைசெய்யகோரி இரணியல் காவல்நிலையத்தில் இந்து இயக்கத்தினர் புகார் . கள்ளியங்காடு சிவன் கோவில் அருகில் ஐந்து...
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை. ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.
