Monday, June 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் .

Oredesam by Oredesam
December 8, 2021
in அரசியல், செய்திகள்
0
கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் .
FacebookTwitterWhatsappTelegram

கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோவா மாநில முன்னாள் முதல் வரும் போண்டா தொகுதியின் இப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவான ரவிநாயக் காங்கிரசில் இருந்து விலகி கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக உள்ள தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார்.

இந்த நிலையில் இன்னொரு தகவலும்வெளி வருகிறது. அது என்னவென்றால் கோவா மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்த வரும் வடக்கு கோவாவில் உள்ள பொரியெம் சட்டமன்ற தொகுதியின் நிரந்தர எம்எல்ஏவாக உள்ள பிரதாப் சிங் ரானேவை தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியதன் மூலமாக அவரும் பிஜேபியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் இ ணைந்த கோவா பார்வர்டு பார்ட்டியின் சாலிகோவா தொகுதியின் எம்எல்ஏவா ன முன்னாள் அமைச்சர் ஜெயேஷ் சல்கோன்கரை மறுபடியும் பிஜேபிக்கு கொண்டு வந்து இருக்கிறார் பட்னாவிஸ்.ஜெயேஷ் சல்கோன்கர் மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்த பொழுது அவர் அமைச்சரவையில் இருந்தவர்.

முன்னாள் அமைச்சர் ஜெயேஷ் சல்கோன்கர்,முன்னாள் முதல்வர் ரவி நாயக் அடுத்து முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரதாப் சிங் ரானே என்று வடக்கு கோவாவில் உள்ள வலுவான தலைவர்களைபிஜேபி வளைத்துக் கொண்டுவருகிறதுவளைத்து வருகிறார் பட்னாவிஸ்.கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் கோ வாவில் பிஜேபி காங்கிரசை விட பின் தங்கி ஆட்சியை இழக்கும் நிலையில் இருந்த பிஜேபியை மத்திய அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரை அனுப்பி கோவா ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வைத்தார் அமித்ஷா.

இப்பொழுது அமித்ஷாவுக்கு வேலையேகொடுக்காமல் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் மிகஅற்புதமாக கோவா வில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறா ர்.சுமார் 17 லட்சம் மக்கள் தொகையே உடைய கோவா மாநிலத்தில் 66 சதவீதம்இந்துக்களும் 25 சதவீதம் கிறிஸ்தவர்களும் 9 சதவீதம் முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

கி்பி 1510 ல் இருந்து 1961 வரை இருந்த போர்த்து கீசியர்கள் ஆட்சியில் கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக இருந்த கோவா 1961ல்க்கு பிறகு இந்துக்கள் மெஜாரிட்டி மாநிலமாக மாற முக்கியமான காரணம் மராட்டியர்கள்.போர்த்துகீசியர்கள் காலத்தில் கோவாவி ல் சுமார் 65சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்கள் இப்பொழுது 25 சதவீதமாக குறை ந்த்தற்கும் 34 சதவீதமாக இருந்த இந்து க்கள் இப்பொழுது 66 சதவீதமாக உயர்ந்தற்கும் மராட்டியர்களே காரணம்.மகாராஷ்டிராவின் அண்டை மாநிலமானகோவாவில் மகராஷ்டிராவை ஒட்டியவடக்கு கோவாவில் தான் இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அதிலும் மராட்டியர்கள் அதிமாக இருக்கிறார்கள். இதனால்தான் பிஜேபி இந்துத்வா அரசிய லைமுன் வைத்து கோவாவை கைப்பற்ற முடிந்தது.

கோவாவில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் வடக்கு கோவாவில் 23 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது தெற்கு கோவாவில் 17 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.வழக்கமாக பிஜேபிவடக்கு கோவாவில் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி விடும்.2012 கோவா சட்டமன்ற தேர்தலில் பிஜேபி வென்ற 21 தொகுதிகளில் 13 தொகுதிகள் வடக்கு கோவாவில் இருந்து கிடைத்தவை தான். கோவா பிஜேபியின் தலைவர்கள் அனைவரும் வடக்கு கோவாவில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதே வழக்கம்.

கோவா பிஜேபியின் அடையாளமாக இருந்த முன்னாள் கோவா முதல்வர் மனோக ர் பாரிக்கரின் சொந்த தொகுதியான பனாஜியும வடக்கு கோவாவில் தான் இருக்கிறது. கோவாவில் பிஜேபி வளர ஆட்சியை கைப்பற்ற துணை நின்ற வடக்கு கோவா கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை கவிழ்த்து விட்டது.

கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் வடக்கு கோவாவில் பிஜேபி 8 தொகுதிகளில்வெற்றி பெற்று இருந்தது.காங்கிரஸ் 9தொகுதிகளிலும் மகாரஸ்டிராவாதி கோ மந்த கட்சி 2 தொகுதிகளிலும் கோவா பார்வார்டு கட்சி 2 தொகுதிகளிலும் 2 சு யேச்சைகளும் வெற்றி பெற்று இருந்தார்கள்.தெற்கு கோவா கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதி என்பதால் அது எப்பொழுதும் காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில்தெற்கு கோவாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் பிஜேபி 5 தொகுதிகளிலும் மகாராஷ்டிராவாத கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்ட் பார்ட்டி தலா 1 தொகுதி களிலும் சுயேச்சை 2 தொகுதியிலும் வெற்றி பெற்று இருந்தார்கள்.

மனோகர் பாரிக்கருக்கு பதிலாக முதல்வர் பதவியை ஏற்று இருந்த லஷ்மிகாந்த் பர்சேகர் ஒரு சிறந்த அரசியல்வாதி அல் ல என்பதற்கு 2017 கோவா தேர்தலில் அவர் வகுத்த தேர்தல் வியூகங்களினால் அவரே அவருடைய சொந்த தொகுதியான வடக்கு கோவாவில் உள்ள மன்ட்ரேம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியிடம் படு தோல்விஅடைந்ததில் இருந்தே அறிந்துகொள்ளலாம் மனோகர் பாரிக்கர் கோவா முதல்வர் பதவியில் இருந்து இறங்கி இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக உட்கார்ந்த உடனே கோவாவில் பிஜேபி ஆட்டம் காண ஆரம்பித்தது.

பாரிக்கருக்கு பிறகு முத ல்வரா க வந்த லக்ஷ்மிகாந்த் பர்சேகர்க்கு ம் பிஜேபி கூட்டணியில் இருந்த மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிக்கும் முட்டல் வந்து கூட்டணியை விட்டு வெளியேறிய து.இதோடு கோவா மாநில பிஜேபி அரசின் கல்விகொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி தலைமையுடன் மோதலில் ஈடு ப ட்ட கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் சுபாஷ் வெலிங்கர் ஆர்எஸ்எஸ் அமை ப்பில் இருந்து நீக்கப்பட அவரும் கோவா சுரக்சா மன்ச் என்ற பெயரில் புதிய கட்சி யைத் தொடங்கினார்.

இந்த கட்சியும் ஏற்கனவே பிஜேபி மீதுகோபத்தில் இருக்கும் சிவசேனாவும் ஒ ன்று சேர்ந்து மகாராஷ்டிரவாதி கோமந்த க் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொ ண்டு கோவாவில் பிஜேபியை எதிர்த்துஅனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட து.பிஜேபியுடன் கூட்டணியில் இருந்த கட்சி கள் ஒன்றுகூடி பிஜேபியை எதிர்த்தால் பிஜேபிக்கு எப்படி வெற்றிகிடைக்கும் ?

பதிவான வாக்குகளில் சுமார் 11% ஓட்டு க்களை பெற்று பிஜேபியை வடக்கு கோ வாவில் தோல்வியடைய செய்தது மகா ராஷ்டிரவாதி கோமந்த கட்சி.இந்த முறை கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர பட.டாவிஸ் மற்றும் கோவா முதல்வர் பிர மோத் சவந்த் இருவரும் இணைந்து மிகஅற்புதமாக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்கள். இந்த முறை பிஜேபி எந்த கூட்டணியும்இல்லாமல் தனித்தே 40 தொகுதிகளிலும்போட்டியிடுகிறது.

வடக்கு கோவாவில்உள்ள 23 தொகுதிகளையும் கைப்பற்றபிஜேபி தேர்தல் வியூகங்களை வகுத்துவருகிறார்கள்.இதனால் வடக்கு கோவாவில் இப்பொ ழுது எம்எல்ஏக்களாக உள்ள கோவா பார்வடு பார்ட்டியின் முன்னாள் அமைச்சர்ஜெயேஷ் சல்கோன்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ரவி நாயக். அடுத்து பிரதாப்சிங் ரானே என்று வடக்கு கோவாவில்செல்வாக்கு உள்ள தலைவர்களை பிஜேபி வளைத்து இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் பிஜேபி கூட்டணிஅரசில் இருந்த மகாராஷ்டிரவாத கோம ந்த கட்சி இப்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் உடன் கை கோர்த்து இருக்கிறதுஇந்த கூட்டணி வடக்கு கோவாவில் மட்டுமல்ல தெற்கு கோவாவிலும் காங்கிரஸ் ஓட்டுக்களை காலி செய்து விடும்.ஏனென்றால் முன்னாள் கோவா காங்கி ரஸ் முதல்வராக இருந்த லூய்ஷின்கோ பலைய்ரோவை ராஜ்யசபா எம்பியாக்கி தெற்கு கோவாவில் களம் இறக்கி இருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

மகாராஸ்டிராவாத கோமந்த கட்சி சுமார் 50 வருடங்களாக கோவா அரசியலில்செல்வாக்குடன் உள்ள கட்சி.கோவா இந்துக்கள் குறிப்பாக மராட்டியர்கள் இடை யே செல்வாக்கு உள்ள மகாராஸ்டிராவாத கோமந்த கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணி காங்கிரஸ் ஒட்டுக்களை வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா இரண்டிலும் காலி செய்யும்.ஆக கோவாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி 25+ அல்லது 30+ தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்யும் என்று உறுதியாக நம்பலாம்.கோவாவில் பட்னாவிஸ் பிஜேபிக்கு பெற்று கொடுக்கும் வெற்றி அவரை 2022 மார்ச் மாதத்தில் மகாராஷ்டிரா முதல்வராக மீண்டும் அமரவைக்கும்.

கட்டுரை :- எழுத்தாளர் விஜய குமார் அருணகிரி…

ShareTweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வெண்ணிலா கபடி குழு பட பாணியில் களத்திலேயே உயிர்விட்ட கபடி வீரர்., வைரலாகும் வீடியோ காட்சி.!

வெண்ணிலா கபடி குழு பட பாணியில் களத்திலேயே உயிர்விட்ட கபடி வீரர்., வைரலாகும் வீடியோ காட்சி.!

July 25, 2022

விழுப்புரத்தில் மாஸ் காட்டிய பாஜகவினர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட வெற்றிவேல் யாத்திரை கூட்டம்.

November 18, 2020
டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !

தப்லிக்ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட மேலும் 70 வெளிநாட்டினர் பீகாரில் கண்டுபிடிப்பு !

April 2, 2020
சாவிற்கு காரணம் சீமானும் அவரது தம்பிகளான மவுத் பீஸ்களும் தான்! விஜயலட்சுமி பகிர்!

சாவிற்கு காரணம் சீமானும் அவரது தம்பிகளான மவுத் பீஸ்களும் தான்! விஜயலட்சுமி பகிர்!

February 20, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x