விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை கரைக்கும் இடம், சிலை அணிவகுத்து செல்லும் பாதை உள்ளிட்டவைகளை இரு மாவட்ட எஸ்பி ஆய்வு.
தமிழ்நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. வீடுகளில் மட்டுமல்லாது பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில்...



















