Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையாக மாறினார், பிரதமர் மோடி

Oredesam by Oredesam
May 30, 2021
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
கொரோனாவால்  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையாக மாறினார், பிரதமர் மோடி

Varanasi: Prime Minister Narendra Modi interacts with school children as part of his 68th birthday celebrations, at a school at Narur, Varanasi, Monday, Sep 17, 2018. (PIB Photo via PTI) (PTI9_17_2018_000197B)

FacebookTwitterWhatsappTelegram

கொரோனா 2 ம் அலை நாட்டில் அதி தீவிரமாக பரவி வந்த நிலையில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை கவலைக்குள்ளாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி. 23-வயது ஆகும்போது அவர்களுக்கு PM-Cares நிதியிலிருந்து வழங்கப்படும்

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

18-வயது முதல் மாத நிதியுதவி வழங்கப்படும்

10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அருகில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி அல்லது விரும்பும் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் வாய்ப்பு அளிக்கப்படும். அனைத்து செலவுகளையும் PM-Cares ஏற்றுக்கொள்ளும்

11-18 வயதுள்ள குழந்தைகளுக்கு கேந்திர வித்யாலயா, சைனிக், நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளியில் பயிலும் வாய்ப்பு அளிக்கப்படும். அல்லது அருகில் உள்ள விரும்பும் தனியார் பள்ளியில் பயிலும் வாய்ப்பு அளிக்கப்படும். செலவுகளை PM-Cares ஏற்றுக்கொள்ளும்

பட்டமேற்படிப்பு போன்ற உயர் கல்வி பயிலும் மாணவ – மாணவிகளுக்கு PM-Cares கடன் வழங்கும். அதற்கான வட்டியை PM-Cares ஏற்றுக்கொள்ளும்

கல்வி உதவித்தொகை கிடைக்காத இதற பிரிவுகளை சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு PM-Cares கல்வி உதவித்தொகை வழங்கும்

அனைத்து குழந்தைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும். 18 வயது வரை அவர்களுக்கான பிரீமியம் தொகையை PM-Cares செலுத்தும்

11-18 வயதுடைய குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டி-உறைவிட மத்திய அரசு பள்ளிகளில் குழந்தைக்கு சேர்க்கை வழங்கப்படும். குழந்தை ஒரு வேளை பாதுகாவலர் அதாவது தாத்தா பாட்டி அல்லது வேறு உறவினர்கள் பராமரிப்பில் இருந்தால் அவர்கள் வீட்டின் அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடய அனைத்து செலவையும் மத்திய அரசு பிஎம் ‌கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோ-வின் செயலி ஆர்வம் கட்டிய 50 நாடுகளுக்கு இணையதள மென்பொருள் இலவசமாக அளிக்கிறது மத்திய அரசு!  உலகிற்கு வழிகாட்டும் இந்தியா!

கோ-வின் செயலி ஆர்வம் கட்டிய 50 நாடுகளுக்கு இணையதள மென்பொருள் இலவசமாக அளிக்கிறது மத்திய அரசு! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா!

June 29, 2021

இந்துகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஓவியர் வர்மா கைது !

July 13, 2020
கிரிப்டோ கரன்சி குறித்து முக்கிய தகவல் சொன்ன மத்திய அமைச்சர் நிா்மலா சீதாராமன்…

கிரிப்டோ கரன்சி குறித்து முக்கிய தகவல் சொன்ன மத்திய அமைச்சர் நிா்மலா சீதாராமன்…

December 5, 2021
விநாயாகர் சதுர்த்தி விழா நடக்காததற்கு கிறிஸ்துவர்களின் ஜெபமே காரணம்! கிருஸ்துவ கல்லூரி கொடுத்த நோட்டீஸ் !

விநாயாகர் சதுர்த்தி விழா நடக்காததற்கு கிறிஸ்துவர்களின் ஜெபமே காரணம்! கிருஸ்துவ கல்லூரி கொடுத்த நோட்டீஸ் !

September 1, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x