Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கடலூர்,நீலகிரி,பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கன்பார்ம்! ஆ.ராசாவை கைது செய்ய க்ரீன் சிக்னல்!

Oredesam by Oredesam
November 21, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
கடலூர்,நீலகிரி,பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கன்பார்ம்! ஆ.ராசாவை கைது செய்ய க்ரீன் சிக்னல்!
FacebookTwitterWhatsappTelegram

சின்னம்‌ மாறி போட்டியிட்ட விவகாரத்தில்‌ 4 எம்‌.பி.க்களின்‌ தலைக்கு மேல்‌ கத்தி தொங்கிக்‌ கொண்டிருக்கிறது, மேலும் கடலூர் திமுக எம்‌.பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போதுதான் ஜாமின் கிடைத்து வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் திமுக மத்திய அமைச்சர் ஆ ராசா கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

தி.மு.கவின் மிக முக்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஆ.ராசா முன்னாள் மத்திய அமைச்சர் டெல்லியில் மிகப்பெரிய நட்பு வட்டாரங்கள் உண்டு காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் என்ற பொருளாதார மேதை க்கே பொருளாதார பாடம் எடுத்தவர். இவர் இவர் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் அதை வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் செய்து வந்தார். கடந்த கால கட்டத்தில் திமுக கருணாநிதியின் நிழலாக வலம் வந்தவர் தான் இந்த ஆ.ராசா.

ஆனால் தற்போது எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாத புரியாத ஒன்றாக இருக்கிறது. ஏன் திமுகவினரே தேடி வருகிறார்கள். முக்கியமாக நீலகிரி பாராளுமன்ற தொகுதி மக்கள் மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது ஆ.ராசாவை தேடி வந்தார்கள். தற்போது திமுக மக்களவை உறுப்பினரான ஆ.ராசா 2ஜி வழக்கில் விடுதலை பெற்றாலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது அதன் ஒரு வழக்கில் அவரை கைது செய்ய மத்திய அரசிடம் அனுமதி கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,

அதனடிப்படையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தற்போதைய நிலையில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆறாத மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். 2015ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது முறைகேடாக சொத்து குவிப்பு , வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சிபிஐ பல இடங்களில் சோதனை நடத்தியது சோதனை நடத்தியதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 28 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் வழக்கை விசாரிக்க மத்திய அரசின் அனுமதியை சிபிஐ கேட்டுள்ளது மத்திய அரசும் விரைவில் அனுமதி அளித்து உத்தரவிட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்ற.

2ஜி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ ராசா கனிமொழி உட்பட பலர் விடுதலை செய்யப்பட்டனர் இதனை எதிர்த்து சிபிஐ மத்திய அமலாக்க இயக்குனரகம் ஆகியவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர் அந்த வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த வழக்கிலும் சிபிஐ போதிய ஆதாரத்துடன் எடுப்பதாகவும் கண்டிப்பாகஆ.ராசா கைது செய்யப்படுவது உறுதி எனவும் சொல்லப்படுகிறது மேடைப்பேச்சாளர் சர்ச்சையில் சிக்கும் ஆனால் சமீபகாலமாக சமீபகாலமாக எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் அமைதியாக இருப்பது இதற்குத் தானா என்று பலரும் வினா எழுப்பி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க கடலூரில் முந்திரி தோட்ட தொழிலாளி கொலை வழக்கில் திமுக பாரளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்கமால் அலைந்து வந்த நிலையில் தற்போதுதான் ஜாமீன் கிடைத்து வெளியில் வந்துள்ளார்;. இவர் மீது தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் இவர் விரைவில் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு என்ற செய்திகளும் வந்துள்ளது. இதன் காரணமாக 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தல் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

அதிரடிக்கு தயாரான இந்தியா! அமித்ஷா அஜித்தோவல் ஆலோசனை! ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான் குறி!

மோடி அமித்ஷாவால் , 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து, காஷ்மீரில் பயங்கரவாதம் கடுமையாக குறைந்துள்ளது.

August 14, 2021
மது போதையில் காவல்துறையினரை அடிக்க பாய்ந்த விசிக வழக்கறிஞர்! அடங்க மறு அத்து மீறு!

மது போதையில் காவல்துறையினரை அடிக்க பாய்ந்த விசிக வழக்கறிஞர்! அடங்க மறு அத்து மீறு!

June 22, 2021
இதுதான் திராவிட மாடல் ! தி.மு.க. எம்.பி. பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர் அவமதிப்பு.

இதுதான் திராவிட மாடல் ! தி.மு.க. எம்.பி. பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர் அவமதிப்பு.

September 4, 2022
அயோத்தியில் ஸ்ரீராமர் திருகோயிலின் 3-ம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடக்கம்..

அயோத்தியில் ஸ்ரீராமர் திருகோயிலின் 3-ம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடக்கம்..

January 27, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x