Wednesday, November 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கலைஞர் டிவி மீது போலீஸில் புகார் தரமான சம்பவம் செய்த பாஜக.

Oredesam by Oredesam
September 26, 2021
in செய்திகள், தமிழகம்
0
கலைஞர் டிவி மீது போலீஸில் புகார் தரமான சம்பவம் செய்த பாஜக.
FacebookTwitterWhatsappTelegram

கலைஞர் (பொய்) செய்திகள் மீது போலீஸில் புகார் குஜராத் முந்த்ரா port ரூ 21000 கோடி ஹெராயின் பறிமுதல்-மோடியின் தயவுடன் கடத்தலாம் ! இவர்களை என்ன செய்யலாம்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கலைஞர் செய்திகள் என்கின்ற தொலைக்காட்சியில் ட்விட்டர் பக்கத்தில் அதானியின் துறைமுகத்தில் ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் பாரத பிரதமர் மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்? என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருந்தது. (போட்டோ நகல் இணைப்பு) இந்த பதிவு உண்மைக்குப் புறம்பானது அவதூறானது பாரத பிரதமர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு புனையப்பட்ட செய்தியாகும். மேற்கண்ட ட்விட்டர் பதிவில் எந்த உண்மையோ, ஆதாரமோ இல்லை என்பதை தெரிந்தே மேற்கண்ட தொலைக்காட்சியினர் பிரதமருடைய புகழுக்கும் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு தவறான எண்ணத்தில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாக
moneycontrol.com என்கின்ற டிஜிட்டல் பத்திரிகையில் வந்திருக்கின்ற செய்தியின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !


செப்டம்பர் 13-ஆம் தேதி சந்தேகத்திற்குரிய இரண்டு கன்டெய்னர்களை DRI துறையினர் பறிமுதல் செய்து சோதனை நடத்தியதில் 2998 கிலோ
ஹெராயின் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது. மேற்கண்ட விசாரணையில் டெல்லி, விஜயவாடா,சென்னை நகரங்களில் விசாரிக்கப்பட்டு, மேலும் 10 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்படுகிறது.

1.இதில் சம்பந்தப்பட்ட 8 பேர் ( 4 பேர் ஆப்கானிஸ்தான்,உஸ்பெகிஸ்தான் ,3 இந்தியர் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. நாட்டின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூட குறிப்பாக யார் மீதும் குற்றம் சாட்டாமல் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி உள்ள நிலையில் மேற்படி தொலைக்காட்சியில் உள்நோக்கத்தோடு பிரதமர் மீது அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்டிருக்கிறது தெளிவாக
தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதானி என்பவருக்கு சொந்தமான முந்தரா துறைமுகத்தின் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் எங்களுடைய
கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்று விளக்கம் அளித்த பிறகும் கூட,இதிலே பிரதமருக்கு தொடர்பு இருக்கிறது என்று தொலைக்காட்சியில்
வெளியிட்டிருக்கிறது. எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கலைஞர் (பொய்) செய்தி தொலைக்காட்சி மீது online police Complaint கொடுத்துள்ளேன்.ரூ 21000 கோடி ஹெராயின் கடத்தலுக்கு மோடி உதவியாம்பிரதமர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் இவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தரவேண்டும். இனி பொய்யர்கள் ஜெயிலே கதி என கிடக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில பொருளாளர் SR.சேகர் தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக ஆட்சியின் பாதிக்காலம் முடிந்துள்ள நிலையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்-அண்ணாமலை.

திமுக ஆட்சியின் பாதிக்காலம் முடிந்துள்ள நிலையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்-அண்ணாமலை.

July 30, 2023
கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும். மதசார்பற்ற அரசு அனைத்து மத வழிபாட்டு தளங்களில் தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட முடியுமா?

கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும். மதசார்பற்ற அரசு அனைத்து மத வழிபாட்டு தளங்களில் தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட முடியுமா?

August 6, 2021
டெல்லி நிர்பயா போன்று வேலூரில் நடந்த கொடுமை சம்பவம்! ஷேர் ஆட்டோவில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த கொடூரம்!

டெல்லி நிர்பயா போன்று வேலூரில் நடந்த கொடுமை சம்பவம்! ஷேர் ஆட்டோவில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த கொடூரம்!

March 22, 2022
Tejas

வருகிறான் தேஜஸ் எனும் அசுரன்! இந்திய வான்படையின் பாரம்பரியத்திற்கு புதிய பரிமாணம்! மிரளும் உலக நாடுகள்!

June 4, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x