Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மேற்குவங்கத்தில் கொடூரத்தின் உச்சம் பா.ஜ.க தொண்டரின் மனைவியை கூட்டு பலாத்கராம் செய்த மம்தா கட்சியினர்.

Oredesam by Oredesam
August 9, 2021
in இந்தியா, செய்திகள்
0
மேற்குவங்கத்தில் கொடூரத்தின் உச்சம் பா.ஜ.க தொண்டரின் மனைவியை கூட்டு பலாத்கராம் செய்த மம்தா கட்சியினர்.
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் பாஜக தொண்டரின் 34 வயது மனைவியை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) மேற்குவங்க முதல்வர் மம்தாபார்னர்ஜி கட்சியின் (TMC ) நிர்வாகிகளால் ‘பாலியல் பலாத்காரம்’ செய்யப்பட்டுள்ளார் .

சனிக்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்த்துறை தயங்கி வருகிறது

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது திரிணாமுல் காங்கிரஸ் ஆடிய வெறியாட்டத்தில் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்ப குடும்ப உறுப்பினர்கள் கொடுமையன முறையில் தாக்கப்பட்டார்கள். அப்போது தொடங்கிய வன்முறை தற்போது வரை நீடித்து வருகிறது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் வெற்றி பெற்றது.

மே 2ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வெ(ற்)றியாட்டம் ,இந்தியாவை நிலைகுலைய செய்தது. மம்தாவிற்கு ஒட்டு போடாதவர்கள் சொந்தம் ,சொத்து ,அனைத்தையும் இழந்து நிற்கும், மக்கள் நிற்கதியாக நிற்கிறார்கள்..காரணம் திரிணமூல் காங்கிரஸின் (TMC) வெற்றி.ஜனநாயகத்தை புதைத்து அதன் மீது திரிணாமுல் காங்கிரசின் வெறியாட்டம் நடந்தேறியுள்ளது. தாக்கப்பட்டவர்கள் பாஜகவிற்கு ஒட்டு போட்டவர்கள் என்று கூறுகிறது ஆய்வு அறிவிக்கை.

சிலிகுரி அடுத்துள்ள புதிய ஜல்பாய்குடி போன்ற எல்லைப்புற மாவட்டங்களில் வன்முறையின் கொடுமைகள அதிகம். சுமார் 2200 மக்கள் அடித்து விரட்டப்பட்டும் தப்பித்தும் அஸ்ஸாம் மற்றும் பீஹாரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.5000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு திரும்பவில்லை. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீது பலமான தாக்குதல்கள் நடந்துள்ளன.யாராவது புகார் கொடுக்க காவல்துறை சென்றால் எந்த புகாரையும் வாங்க மறுக்கின்றனர். அடிபட்ட காயம்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் அளிக்கப்படவில்லை . சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே அதை மீறுகிறது.

திரிணாமுல் கட்சியினர் நடத்திய வன்முறையில் 40 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை வழக்குகளை என்ஹெச்ஆர்சி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டது.

என்ஹெச்ஆர்சி, கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில், டிஎம்சியின் அரசியல் எதிரிகளை வன்முறையின் மூலம் டிஎம்சி நிர்வாகிகளுடன் மாநில நிர்வாகம் எவ்வாறு கைகோர்த்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

34 year old wife of a BJP worker tied and brutally gangraped by TMC workers led by Kutubuddin Mallik and others in Bengal’s Bagnan.
Local police initially refused to even file her complaint and wanted to dilute the case.
TMC is using rape as a political tool to silence opponents. pic.twitter.com/pcr471ygyt

— Amit Malviya (@amitmalviya) August 9, 2021

பிஜேபி தேசிய சமூகஊடக பிரிவு தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், “பாஜக நிர்வாகியின் 34 வயது மனைவியை திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பக்னனில் உள்ள மற்றவர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். உள்ளூர் காவல்துறை ஆரம்பத்தில் அவரது புகாரைக் கூட வாங்க மறுத்து வழக்கை நீர்த்துப்போகச் செய்தது.

மேற்குவங்க முதல்வர் மம்தாபார்னர்ஜி கட்சியின் நிர்வாகிகளால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.வன்முறையால் அனைவரையும் அடக்கநினைக்கும் மம்தாவிற்கு யார் பாடம் புகட்டுவார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் குவியும் பூஜை பொருட்கள் கண்டுகொள்ளுமா இந்து அறநிலையத்துறை.!

September 9, 2020

கொரோனா எதிரொலியாக, பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைப்பு – மத்திய அமைச்சரவை முடிவு.

April 6, 2020
பணி பாதுகாப்பு கேட்டால் வேலையை விட்டு தூக்குவது தான் சமூக நீதியா திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி.

பணி பாதுகாப்பு கேட்டால் வேலையை விட்டு தூக்குவது தான் சமூக நீதியா திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி.

October 20, 2024
rasipalan

இன்றைய இராசிபலன் 14.02.2024 புதன் கிழமை நல்லதே நடக்கும்!.

February 13, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x