Friday, February 3, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வெள்ளிக்கிழமை போராட்டமா! களத்தில் இறங்கிய காவல்துறை! தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு!

Oredesam by Oredesam
February 18, 2020
in செய்திகள், தமிழகம்
0
வெள்ளிக்கிழமை போராட்டமா! களத்தில் இறங்கிய காவல்துறை! தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு!
FacebookTwitterWhatsappTelegram

பிப்ரவரி, 13ஆம் தேதியில் இருந்து, 28ம் தேதி வரை, சென்னையில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனித சங்கிலி போன்றவற்றில் ஈடுபட, காவல் துறை தடை விதித்தது.

எனினும் தடையை மீறி, பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை சென்னை, வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மசூதிக்கு சென்று வந்தவர்கள் அப்படியே போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டம் மதியம், 2:00 மணிக்கு துவங்கிய போராட்டம், மாலை, 7:00 மணி வரை நீடித்தது.

READ ALSO

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !

அப்போது அங்கு வந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அனுமதி வாங்கவில்லை இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து போக சொன்னார்கள் காவல்துறை ஆனால் அந்த இஸ்லாமியர்களோ காவல்துறையினிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தள்ளு ஏற்பட்டது.


யாரோ தூண்டிவிட்டு பேசுவது போல் போராட்டக்காரர்கள் மிகவும் கீழ்த்தரமாக காவல்துறையினரை திட்டி தீர்த்தனர்.

இதனை தொடர்ந்து
பின் போராட்டக்காரர்கள் காவல்துறையின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் இதுல துணை கமிஷனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள் பின் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்

இந்த சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை, பசுமைசாலை சாலையில் உள்ள, அவரது முதல்வர் இல்லத்தில் நடந்த ஆலோசனையில், தலைமை செயலர் சண்முகம், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி, பொதுப்பணி துறை செயலர் செந்தில்குமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் எடப்பாடி நடத்திய இந்த அவசர ஆலோசனைக்கு பின், தமிழக அரசு மற்றும் காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், போராட்டங்களை துாண்டிவிடும், அரசியல் கட்சியினர், அமைப்பினர், தனிநபர்கள் யார் என, கண்காணிக்கவும், அவர்களை பிடித்து, சிறையில் தள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகளாக, ஆறு பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வாரம் வெள்ளிக்கிழமை ஆனால் எதாவது போராட்டம் நடைபெற்று வருகிறது, அதில் சிறு கலவரங்களும் ஏற்படுகிறது.

இது தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக அமையும் என கருதி இதை கண்காணிக்க தனி குழுவை அமைத்துள்ளது, தமிழக காவல்துறை, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகான இசுலாமியர்களின் திட்டமிட்ட கும்பல் போராட்டங்களை அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர்., க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். என்.ஆர்.சி. க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 பேர் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மதுரை – அபய்குமார் சிங்
திருநெல்வேலி – மகேஷ்குமார் அகர்வால், முருகன்
தேனி – பாஸ்கரன்
தூத்துக்குடி – மகேந்திரன்
திண்டுக்கல் – ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்! இந்த அதிகாரிகள் ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவர்… என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகிவற்றிற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்தும் இதன் பின்னணயில் யார் உள்ளார்கள் என்பதை பற்றியும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது விட்டது. இதன் அடிப்படியில் வெள்ளிக்கிழமை மசூதியில் எடுக்கப்படும் முடிவுகள் என்ன எண்பத்தி பற்றியும் அறிய தனிப்படை அமைத்து களத்தில் குதித்துள்ளது காவல்துறை.

Share169TweetSendShare

Related Posts

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அரசியல்

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

February 3, 2023
6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
அரசியல்

6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !

February 1, 2023
இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

February 1, 2023
ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

திமுக எம்எல்ஏ பேச்சுக்கு விளக்கம் அளிப்பீர்களா ஸ்டாலின் – பாஜக நாராயணன்திருப்பதி கேள்வி

April 12, 2020
உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!

யோகி அரசு அடுத்த அதிரடி முடிவு ! புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.

May 18, 2022

BREAKING: 189 people on downed Lion Air flight, ministry says

February 1, 2020

திரைப்படத்துறையில் என்னமோ கிறிஸ்தவ மதமாற்றம் இப்போதுதான் நடப்பது போல

February 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • “ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
  • 6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
  • இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x