Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பஸ் வாங்கலாம் வாங்க என சொல்லி 700 கோடி மோசடி செய்த ராஹத் பஸ் நிறுவனம்! பங்குதாரர்களை கழட்டிவிட்ட கமாலுதீன்

Oredesam by Oredesam
October 19, 2021
in செய்திகள், தமிழகம்
0
பஸ் வாங்கலாம் வாங்க என சொல்லி 700 கோடி மோசடி செய்த ராஹத் பஸ் நிறுவனம்! பங்குதாரர்களை கழட்டிவிட்ட கமாலுதீன்
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர்-தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் வழங்குவதாகக் கூறி, மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் இறந்ததால், நுாற்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்க குவிந்தனர்.

தஞ்சை மாவட்டம்ரஹ்மான் நகரில் வசித்து வந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் என்ற பெயரில் பஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தான் நடத்தி வரும் பஸ் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கும் லாபமும் அறிவித்தார். இதனை தொடர்ந்து இசுலாமியர் என்பதால் இவரின் பஸ் நிறுவனத்தில் அதிகளவில் முஸ்லிம்கள் 1 லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

மேலும் அவர்கள் மூதலீடு செய்யும் பங்குதாரர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை லாபத் தொகையை வழங்குவதாக கூறியுள்ளார். தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம், 700 கோடி ரூபாய் வரை கமாலுதீன் திரட்டி உள்ளார்.

முதல் இரண்டு மாதங்கள் லாபத் தொகையை பங்குதாரர்களுக்கு வழங்கிய நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக லாபத் தொகையை வழங்காமல், கொரோனா ஊரடங்கை காரணம் கூறி சமாளித்து வந்துள்ளார்.

மேலும் வசூல் செய்த பணத்தில் பஸ்களை வாங்காமல், வங்கியில் கடன் வாங்கி பஸ்களை வாங்கியுள்ளார். பங்குதாரர்களிடம் வாங்கிய பணத்தில் பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஓட்டல்கள், பிரிண்டிங் பிரஸ் என, 400 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த செப்., 19ம் தேதி கமாலுதீன் இறந்தார். இதையடுத்து பங்குதாரர்கள், கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்கள் அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் ஆகியோரிடம் பணத்தை கேட்ட போது, அவர்கள் இதற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘வெளிநாடுகளில் இருந்தும் பலர் பணம் கொடுத்துள்ளனர். கமலுாதீன் இறந்த நிலையில் அவரது வாரிசுகள் எங்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். ‘ராஹத் பஸ் நிறுவனத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தர கலெக்டர் நடவடிக்கை வேண்டும்’ என்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

வளைகாப்பு அமைச்சருக்கு மனநிலை சரியில்லையா சம்பவம் செய்த அண்ணாமலை !

வளைகாப்பு அமைச்சருக்கு மனநிலை சரியில்லையா சம்பவம் செய்த அண்ணாமலை !

September 23, 2021
கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் .

சிவசேனா ஆட்சி காலி ! விரைவில் மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி.

June 22, 2022
சீனாவில் இருந்து ஆண்டிற்கு இருபதுகோடி ரூபாய் நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை! திடுக்கிடும் தகவல்!

சீனாவில் இருந்து ஆண்டிற்கு இருபதுகோடி ரூபாய் நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை! திடுக்கிடும் தகவல்!

June 25, 2020
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

April 10, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x