Get real time update about this post category directly on your device, subscribe now.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள, சடைகட்டி சாய்பாபா கோவில் பகுதியில் சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் வேலூரில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள நரியந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் சாலையிலேயே கழிவுநீர் தேங்கியிருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் செல்வதால் அடிக்கடி...
டாக்டர் பாவேந்தர் அவர்களின் 86வது பிறந்த நாளை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வள்ளலார் மடத்திற்கு அன்னதானம் வழங்க,பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான...
தமிழ்நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. வீடுகளில் மட்டுமல்லாது பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது முடியனுர் கிராமம். இந்த கிராமத்தில் எல்லை பகுதியில் சாலையின் நடுவே உடம்பில் வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் அவளியாக சென்ற...
விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாளை ஒட்டி ,கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் 7வது மாதமாக,இலவச கண் பரிசோதனை மற்றும் பொது...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார், மில் ஒன்றில் நாகுப்பம் பகுதியை சேர்ந்த சிவசக்தி என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார் அவரை அழைத்து வர அதே...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 20 பேர் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு வேன் ஒன்றில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த...
கோடைக் காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு, கடந்த மே 2ம் தேதி முதல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது....
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்துள்ள,மனம்பூண்டி பகுதியில்,இன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட ஐஜேகே மாவட்ட தலைவரும், பார்க்கவ குல முன்னேற்ற...
