ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடினார்கள் நேற்றைய தினம் இந்தியாவின் 77-வந்து சுதந்திர தினம் உலகமெங்கும் உள்ள இந்தியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது....
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடி ஏற்றினர் அதே...
நாங்குநேரியில் சாதி கொடுமையால் மாணவன் மற்றும் அவரின் தங்கை வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே அதே நாங்குநேரிபகுதியில் திமுக ஊராட்சி மன்ற...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்போது தமிழகம் முழுவதும் ‛என் மண்; என் மக்கள்'பாதயாத்திரை மூலம் தமிழக மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்களின்...
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியின் நீதிமன்ற மன்ற காவல் நேற்றுடன்முடிவடைந்தது. இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை...
நாங்குநேரியில் பள்ளி சிறுவன் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக...
பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களை திருத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் மூன்று மசோதாக்களை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்....
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள்" பாதயாத்திரை மூலம் மக்களை சந்தித்து வருகிறார். இந்த பாதயாத்திரை தமிழக அரசியல் வரலாற்றில்...
சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடி,...