ஆன்மிகம்

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்.

நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள் தான் சித்தர்கள் இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன் வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது...

நாம் தினமும் காலையில் சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும்.

அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும். சூரிய மந்திரத்தை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம். அல்லது நீராடி சூரிய...

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த சிறுதொண்டநாயனார் வரலாறு.

காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் மாமாத்திரர் குலத்திலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். நரசிம்ம...

இன்றைய இராசிக்கானபலன்கள்.

ராசிபலன்23-04-2020வியாழன் மேஷம் ♈ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களுக்காக தியானமும் யோகாவும் செய்ய வேண்டும். தங்கள் நெருங்கிய உறவினர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ வியாபாரம் செய்கிறவர்கள், அவர்கள் இன்று மிகவும்...

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?

வட இந்தியர்கள் நல்ல நாளாக கருதுவது ஏன்?? முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். amavasai முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும்...

சித்தா்களை பாா்க்க முடியுமா ?

இப்போது சித்தா்கள்யாரேனும் உள்ளாா்களா?அப்படி இருந்தால் நம் கண்களுக்கு ஏன் தொிவதில்லை ?இந்த கேள்விகள் தான் பலரும் முகநூலில் கேட்கிறாா்கள் . முதலில் சிறிய கதை ஒருவா் ஆற்றில்...

“சம்பந்தப் பெருமான் தேவாரம்” திருப்பாசூர் திருப்பதிகம்

குறிப்பு: திருப்பாசூர், இத்தல இறைவர் மூங்கில் காட்டில் இருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து 5 கிமீ தொலைவில்...

வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!

வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும். வேதம் சொன்னால் புரியாது; புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம்....

சார்வரி ஆண்டின் முதல் பிரதோஷம்

சார்வரி ஆண்டு தொடங்கி, முதல் பிரதோஷம் நாளைய தினம் (20.04.2020 திங்கட்கிழமை) வருகிறது. சிவ வழிபாட்டில், பிரதோஷ வழிபாட்டுக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. இந்தநாளில், சிவ...

கரிநாள் என்பது ஸ்ரீசனீஸ்வரர் பூவுலகிற்கு வந்து நாள் முழுதும் பூஜைகளை நடத்துகின்ற நாள்.

???? 19.4.2020 ஞாயிற்றுக்கிழமை ☑️ நாமும் ஸ்ரீசனீஸ்வரர் வழிபட்ட முறையில், இல்லங்களில், 60 நாழிகையும், 24 மணி நேரமும் பூஜித்தல் வேண்டும். ☑️அதாவது கரிநாளில் பூஜிக்கின்ற ஸ்ரீசனீஸ்வரரை...

Page 11 of 13 1 10 11 12 13

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x