Get real time update about this post category directly on your device, subscribe now.
21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறுசீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம்...
கேரளா, மேற்கு வங்கத்தில் ஒன்பது அல் கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் பல இடங்களில்...
எல்லையில் எந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும், துணிச்சலும் நமது படை வீரர்களுக்கு உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லடாக்கில் சீன எல்லைப் பகுதியில்...
மத்தியப் பணியாளர் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: 5 புவி கண்காணிப்பு செயற்கை கோள்கள், 5 தகவல்...
நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகின்றது.. "தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல" என்பதை அனைவரும் அறிந்ததே. தேசிய...
உலக வரலாற்றில் மிகத் தொன்மையான பாரதத்தில் சறுக்கல் ஏற்படும் பொழுதெல்லாம், பாரதத் தாய், தன் தேசக் குழந்தைகளைக் காக்கத் தகுதியான திறன்மிகுந்த புத்திரர்களைப் பெற்றுக் கொள்கிறார்.அறம் சரிந்த...
மனு நீதியின் வடிவமாக குடும்பத்தொழில் செய்து கொண்டு வரும் நடிகர் சூர்யா மக்களை காக்கும் மருத்துவ படிப்புக்கு ஏகலவியன்களை தேடும் நீட் தேர்வை மனு நீதி தேர்வு...
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ராவில் கட்டுமானத்தில் உள்ள புதிய முகலாய அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரிட ஒப்புதல் அளித்தார். உத்தரபிரதேசத்தில் நேற்று ஆக்ராவில் நடந்த...
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் நேற்று பகிர்ந்த காணொளியிலிருந்து ஒரு பகுதி… தடுப்பு மருந்து பற்றி. கேள்வி: தடுப்பு மருந்து தயாரிக்க ஆண்டுகள் ஆகும். அப்படியிருக்க,...
கங்கனா ரணாவத் தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாபிக். மஹாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பியவர் தான் கங்கனா ராணாவத். ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை...
