Get real time update about this post category directly on your device, subscribe now.
துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளும், மத்திய புலனாய்வு பிரிவும் விசாரணையை துவக்கியுள்ளன. இந்த...
உத்திர பிரேதேசத்தில் சமீபத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட 8 காவலர்களை கொன்ற விகாஸ் துபே பல தப்பி சென்றான் கான்பூரில் உள்ள தனது கிராமத்திலிருந்து...
திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயலில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. அண்டை நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக...
இந்தியாவில் பொழுதுபோக்கிற்க்காக மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, போன்ற மொபைல் செயலிகள் ஆகும். இது ஒருவித கலாச்சார சீர்கேட்டுக்கும் வழிவகுத்தது. மக்களை பைத்தியம் ஆக்கியது ,...
நேரு குடும்பம் நடத்தி வரும் மற்றும் அவர்களின் தொடர்பு உள்ள மூன்று அறக்கட்டளைகளில் வரும் வருமானம் முறைகேடன நடவடிக்கையில் மூலம் வந்துள்ளது என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில்...
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பந்திபூரா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பகுதி பா.ஜ.க தலைவரான ஷேக் வாசிம் அவருடைய சகோதரர் உமர்...
உலகை புரட்டி போட்டு வரும் கொரோனாவுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலக நாடுகள் அதன் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது . ரஷ்யா இஸ்ரேல் போன்ற நாடுகள்...
இன்று காலை பிரதமர் மோடி அவர்கள் திடீர் பயணமாக இந்தியாவின் எல்லை பகுதியான லாடாக்கிற்கு சென்றார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானேவுடன்...
நேருக்கு நேர் ".போர். இந்திய ராணுவத்திடம் சீனா ராணுவம் மோத முடியாது என்பதற்கு இதைவிட வேறு எந்த ஒரு சாட்சியமும் தேவையில்லை.கூலிப்படையை வைத்து இந்தியாவுடன் மோத தயாராகி...
உலகம் முழுவதும் கொரோன தொற்றின் காரணமாக 1 கோடி மக்களுக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இந்தியவைல் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா...
