Wednesday, November 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சீன வைரஸ் கொரோனவிலிருந்து ஆகஸ்ட் 15 ல் சுதந்திரம் ? நம்பிக்கை தரும் இந்திய மருத்துவ கவுன்சில்

Oredesam by Oredesam
July 4, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
சீன வைரஸ் கொரோனவிலிருந்து ஆகஸ்ட் 15 ல் சுதந்திரம் ? நம்பிக்கை தரும் இந்திய மருத்துவ கவுன்சில்
FacebookTwitterWhatsappTelegram

உலகை புரட்டி போட்டு வரும் கொரோனாவுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலக நாடுகள் அதன் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது . ரஷ்யா இஸ்ரேல் போன்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்கப்பபட்டதாக அறிவித்திருந்தாலும், அவை பாரிசோதனை முறையிலேயே உள்ளன. கொரோனாவுக்கு இதுவரை உலகம் முழுவதும் 100 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ட்ராஸெனகா, பயோடெக் , ஜாண்சன் அண்டு ஜாண்சன் , மெர்க் , மாடெர்னா, சனோஃபி சீனாவின் கான்சைனா பயோலாஜி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மேலும் இந்தியாவில் ஆயுர்வேதா சித்தா மூலம் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கபசுப குடிநீர், ஆயுர்வேத மாத்திரை ஆர்செனிக் ஆல்பம் 30 போன்றவை அரசு அங்கீகரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து உலகம் முழுவதும் பரவிய இந்த கொரோனாவால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கும் மருந்தையோ கண்டுபிடிக்கும் பணி சர்வதேச மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் தற்போது முன்னிலையில் இருப்பது இந்தியாவை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கோவேக்சின் எனும் தடுப்பூசியை தயாரித்துள்ளது. வீரியம் குறைந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதே இந்த தடுப்பூசியின் முக்கிய அம்சம்

ஆரம்ப நிலையில் இதனை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி கிடைத்தது. இதனால் வரும் 7-ம் தேதி முதல் மனிதர்கள் மீது பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான தன்னார்வலர்களின் உடலில் செலுத்தி இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்படும்.. பின்னர் இதை பயன்படுத்துவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது? நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்ப்பார்த்த அளவிற்கு அதிகரிக்க செய்கிறதா? பக்க விளைவுகள் ஏதும் உருவாகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 100-க்கும் மேலானவர்கள் மீது இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்படும், இதன் முடிவுகளும் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்தால் மூன்றாம் கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 1300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

திட்டமிட்டபடி இந்த சோதனைகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்… சோதனையின்போது கொரோனா தொற்றை தடுப்பதில் இந்த தடுப்பூசி எந்த அளவிற்கு வெற்றி பெற்றது எனும் முடிவுகளை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது…

தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பந்தயத்தில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் இந்த சோதனை முடிவுகள் வெற்றி பெற்றால் உலகமே பார்த்து மிரளும் கொரோனாவை ஒழித்த பெருமை இந்தியாவின் வசமாகும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒரு மணி நேரத்தில் சீனாவை அழிக்கவல்ல ஹைப்பர்சோனிக் ஏவுகனைகள் அமெரிக்காவில் தயார் நிலையில்..!

May 21, 2020
annamalai stalin

5 பேர் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் அண்ணாமலை ஆவேசம்.

October 7, 2024
தமிழகத்தில் தொடரும் சோகம்!  காவலரை தாக்கிய தி.மு.க வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் அஷ்ரப்.

தமிழகத்தில் தொடரும் சோகம்! காவலரை தாக்கிய தி.மு.க வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் அஷ்ரப்.

March 7, 2022
Kerala murder

பா.ஜ.க நிர்வாகி கொலை – PFI, எஸ்டிபிஐயுடன் தொடர்புள்ள 15 பேருக்கு தூக்கு தண்டனை… நீதிமன்றம் அதிரடி

January 30, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x