Get real time update about this post category directly on your device, subscribe now.
பாகிஸ்தான் தினமும் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் என நடந்தேறி வருகிறது, தினமும் தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை...
தற்போது இந்திய சீனா எல்லை இடையேயான எல்லை பிரச்சனை நடைபெற்றுவருகிறது. இதை வைத்து ஏதாவைத்து அரசியல் பண்ணிவிடலாம் என காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ராகுல் காந்தியும் முட்டாள்தனமான...
கடந்த வாரம் இந்திய சீனா எல்லையில் நடந்த சண்டையில் இந்திய 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்துள்ளனர். சீனாவோ...
ஆந்திர-ஒடிசா எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீகாகுளத்தில் உள்ள புருஷோத்தபுரம் சோதனைச் சாவடியில் சுமார் 26,000 கிலோ மாட்டிறைச்சியை ஆந்திரப் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மாட்டிறைச்சி மேற்கு...
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சூனிமார் என்ற இடத் தில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே காஷ்மீர் காவல்துறையினருடன் மத்திய...
தற்போது சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சனை ராணுவ வீரர்களின் மோதல் என நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாட்டிற்குள் இருந்து கொண்டே இந்தியாவை துண்டாட நினைக்கும் தேசவிரோதிகளுடன்...
எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல் சீன வீரர்கள் காயம் அடைந் துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல சீன வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய வீரர்கள்...
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்தியங்களின் அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக...
கடந்த 24 மணி நேரத்தில், 10,215 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,80,012 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 தொற்று...
