'விதிகளை மீறி செயல்படுவதால், 'அமேசான், பிளிப்கார்ட்' உள்ளிட்ட பன்னாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தியாவில் செயல்பட வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என, எஸ்.ஜே.எம்., எனப்படும்...
டில்லியில் நடந்த காங்கிரஸ் நிறுவன நாள் விழாவில், கம்பத்தில் ஏற்றும்போது கொடி கழன்று கட்சியின் தலைவர் சோனியாவின் கைகளில் விழுந்தது. இதனால், 'கொடியைக் கூட சரியாக கட்ட...
இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இப்பொழுது காஷ்மீர் ஸ்ரீநகரில் பிறந்த விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.2019 ல் இருந்து சீனாவில் இந்திய தூதுவராக இருந்து வந்த...
போதைப் பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதை நோக்கமாக கொண்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் மத்திய மற்றும் பல்வேறு மாநில...
அகிலேஷ் யாதவின் மனைவி, மகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தில் ஆளும்...
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் லோக் காங்கிரஸ், மாநிலங்களவை எம்.பி. சுக்தேவ் சிங் திண்ட்சாவின் எஸ்ஏடி (சம்யுக்த்) கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக...
உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு 5 ஆண்டுகள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில்...
அதிர்ச்சி செய்தி ! கேரளாவில் உள்ள காவல் துறையில் உளவாளியாக பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யபட்ட PFI & SDPI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளில் சார்பு நபர்கள்...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக...
தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது- பிரதமர் நரேந்திர மோடி. மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.நாட்டில் 61%...