Get real time update about this post category directly on your device, subscribe now.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, அனைத்துக்கட்சி கூட்டத்தில்...
பொதுமக்கள், சபாநாயகர், அமைச்சர் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, வெடிவிபத்து...
பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, ஓய்வு பெற்ற காவலர் முகமது ஜலாலுதீன் கான் பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜார்க்கண்ட் காவல்துறையில்...
கேரள போலீஸால் ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் விடுதலை ! 2008இல் சிபிஎம்-ஐ சார்ந்த விஷ்ணு என்பவர் கொல்லப்பட, அதை 'விசாரித்த' கேரள போலீஸ்,...
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தர உள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி குடியரசுத்...
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வெடித்ததால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி...
மாவீரன் அழகுமுத்து கோன் 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். தூத்துக்குடி மாவட்டத்தில்...
இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவதே எங்களது நோக்கம் என்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அகமது ஷெரீப் கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் வாகன சேவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்தார். திருமலை அன்னமய பவனில்...
புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில்...
