Saturday, August 13, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பாஜக வேட்பாளர் முர்முவுக்கு ஆதரவு – உத்தவ் தாக்ரே அறிவிப்பு…

Oredesam by Oredesam
July 13, 2022
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
பாஜக வேட்பாளர் முர்முவுக்கு ஆதரவு – உத்தவ் தாக்ரே அறிவிப்பு…
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தர உள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கட்சி கொறடா உத்தரவு ஏதும் செல்லுபடி ஆகாததால், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும். இருப்பினும் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளரில் யாரை ஆதரிக்கப்போகிறோம் என்ற நிலைப்பாட்டை கூறிவரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக பெரும் சலசலப்பை சந்தித்துள்ள சிவசேனா கட்சி வரும் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

உத்தவ் தாக்ரே ராஜினாமா

READ ALSO

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்துவந்தது. உத்தவ் தாக்ரே தலைமையிலான இந்த ஆட்சிக்கு எதிராக கடந்த மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டனர். சிவசேனா பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூறியது.

இந்நிலையில், நெருக்கடி காரணமாக முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். அதேவேளை, ஏக்நாத் ஷிண்டே தரப்புடன் அவர் சமாதானம் செய்ய முன்வரவில்லை. இதையடுத்து, ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இந்த ஆட்சியின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். முன்னாள் முதலமைச்சரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசின் துணை முதலமைச்சரானார்.

பாஜகவுக்கு உத்தவ் ஆதரவு

இந்த பின்னணியில் வரும் ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் எம்பிக்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்ற குழப்பமான சூழல் நிலவி வந்தது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நிச்சயமாக பாஜக வேட்பாளர் முர்முவுக்குத்தான் ஆதரவு தருவார்கள் என்பது தெரிந்த நிலையில், உத்தவ் வசம் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், சிவசேனா கட்சியின் 16 எம்பிக்களின் ஆதரவு யாருக்கு என்பதை கடந்த சில நாள்களாக அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே ஆலோசனை செய்து வந்தார்.

கட்சி எம்பிக்கள் பெரும்பாலானோர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என உத்தவ்விடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் முர்முவையே ஆதரிக்க போவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் என்பதால் அவருக்கு ஆதரவு தருவதாக சிவசேனா கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தவ் தாக்ரேவின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சி பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் பின்னடைவை தந்துள்ளது.

SOURCE நியூஸ்18

ShareTweetSendShare

Related Posts

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
அரசியல்

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

August 8, 2022
தி.மு.கவை வேரோடு அசைத்து பார்க்க ரெடியான அண்ணாமலை! அந்த ஆடியோ டேப் எப்போது வெளியீடு?
அரசியல்

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

August 8, 2022
பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
சினிமா

பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !

August 8, 2022
தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

August 7, 2022
ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை  கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !
இந்தியா

ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !

August 7, 2022
துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.
இந்தியா

துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.

August 3, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள்.

இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள்.

June 2, 2021
தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்… 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தாசில்தார் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்… 4 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

December 2, 2021
பி.பார்ம் பட்டதாரிகளுக்கு எப்போது வாய்ப்பளிப்பீர்கள் ! தமிழக அரசுக்கு புள்ளி விவரங்களுடன் கேள்விகளை அடுக்கிய அன்புமணி!

பி.பார்ம் பட்டதாரிகளுக்கு எப்போது வாய்ப்பளிப்பீர்கள் ! தமிழக அரசுக்கு புள்ளி விவரங்களுடன் கேள்விகளை அடுக்கிய அன்புமணி!

July 12, 2021
ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

May 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
  • கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..
  • பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
  • தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x