Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானதற்கு கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அலட்சியமே காரணம் ! வினோஜ் செல்வம் !

Oredesam by Oredesam
August 8, 2020
in செய்திகள், தமிழகம்
0
60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானதற்கு கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அலட்சியமே காரணம் ! வினோஜ் செல்வம் !
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கண்டனம்!

தமிழக பாஜக இனைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில், இரவிகுளம் தேசிய பூங்கா அருகே உள்ள பெட்டிமுடி எஸ்டேட்டில் இன்று (07.08.2020) அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து உள்ளன. தூங்கிக்கொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பலியாகியிருக்கிறார்கள். அந்த இடிபாடுகளில் இருந்து இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், பலி எண்ணிக்கை 80-க்கு மேல் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். 15 வயதிற்கு குறைவான குழந்தைகள் பலர் இதில் உயிரோடு சமாதியாகி உள்ளனர். இதுதவிர ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

180 ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மூன்று காலனிகள் இப்போது நிலச்சரிவுக்கு இறையாகி உள்ளன. காலாவதியான இந்த காலனிகளில்தான், தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்கள் தலைமுறை, தலைமுறையாக காலம் தள்ளி வந்துள்ளனர்.

இந்த வீடுகளை இடித்துவிட்டு பாதுகாப்பான புது வீடுகள் கட்டித் தருமாறு கேரள முதல்வர் திரு.பிணராயி விஜயன் அவர்களிடம், நம் தமிழ் சொந்தங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர் செவி சாய்க்காததுதான், இந்த கோர சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நம் தமிழ் சொந்தங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தால் இன்று இவ்வளவு பெரிய உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது.

நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையை உடனடியாக அனுப்பி மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளார்கள். இது சற்று ஆறுதலை அளிக்கிறது.மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயையும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நம் தமிழ் சொந்தங்களுக்கு தமிழக பாஜக இளைஞர் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு வினோஜ் ப செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

விநாயாகர் சதுர்த்தி விழா நடக்காததற்கு கிறிஸ்துவர்களின் ஜெபமே காரணம்! கிருஸ்துவ கல்லூரி கொடுத்த நோட்டீஸ் !

விநாயகர் சதுர்த்திக்கு எதிராக பிட் நோட்டீஸ் மதபோதகர் டேவிட் கைது! களத்தில் இறங்கிய இந்து முன்னணி!

September 2, 2021
2020-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் சில…

2020-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் சில…

January 1, 2021

மோடி அரசே பிழையை திறுத்து.

May 16, 2020
1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஊழலற்ற ஆட்சி: அமித்ஷா பெருமிதம் !

December 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x