Get real time update about this post category directly on your device, subscribe now.
காங்கரஸ் ஆட்சியில் உள்ள ஒருசில மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று காங்கிரஸ் கதை முடிகிறது-ஏபிபி சிவோட்டர் சர்வே படி பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிந்து ஆம்ஆத்மி ஆட்சியை நெருங்கும்...
அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட வளர்ச்சி பெற்ற பணக்கார நாடுகளால் கூட கொரானாவை கட்டுப்படுத்த இயலவில்லை..இந்தியா எப்படி தப்பிக்கும்.. இந்தியா குண்டூசி கூட தயாரிக்க முடியாது தடுப்பூசி எங்கே...
‘அசாமின் பழமையான தேசிய பூங்கா ராஜீவ் காந்தி தேசிய பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராஜீவ் பெயர் நீக்கப்பட்டு ஒராங் தேசியப் பூங்கா என...
இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது, அதே நேரம் அக்கால சோவியத் யூனியன் எல்லா தொழிலையும் தானே நடத்தி வரி வருமானமின்றி நஷ்டபட்டு உடைந்தது...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் சமையல் சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் விலையை இன்று ரூ.25 உயர்த்தியது இன்றைய சில்லரை விற்பனை விலை -...
பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங்கிற்கு செக் வைக்க சித்துவை கொண்டு வந்து இப்பொழுது பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றிக்கு செக் வைத்து விட்டார் ராகுல் காந்தி. ராகுலின் இதுபோன்ற...
உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர், மகாகாளியை தரிசித்தேன் ஆடு மேய்க்கும் சிறுவனை நீதிபதியாக்கிய விக்கிரமாதித்தன் சிம்மாசனம் சங்பரிவார் அமைப்புகளில் தேசிய அளவில் பொறுப்பு வகிக்கும் பெண் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில்...
பசுவை பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே சில குழுக்கள் பசுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் செயல்படுகின்றன. பசு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த 19 ஆம்...
பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா அரசியலில் ராஜ் தாக்கரேயின் மகாராஸ்டிரா நவ நிர்மாண் சேனா பிஜேபியுடன் இணைந்து கை கோர்க்க இருக்கிறது. இதற்கு பிள்ளையார்சுழியை கிருஷ்ண...
ஆகஸ்ட் 2021க்குள் 60 கோடிப்பேருக்கு தடுப்பூசி கொடுப்போம் என உறுதி அளித்தது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. கடந்த 25 ஆம் தேதி இந்தியாவில் 60...
