Monday, May 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சட்டிஸ்கரில் நடக்கப்போகும் மாற்றம்! உடையும் சூழலில் காங்கிரஸ் கட்சி!

Oredesam by Oredesam
September 3, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
சட்டிஸ்கரில் நடக்கப்போகும் மாற்றம்! உடையும் சூழலில் காங்கிரஸ் கட்சி!
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங்கிற்கு செக் வைக்க சித்துவை கொண்டு வந்து இப்பொழுது பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றிக்கு செக் வைத்து விட்டார் ராகுல் காந்தி.

ராகுலின் இதுபோன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சி அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அடுத்து சட்டிஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

READ ALSO

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் பாக லும் கடந்த 2018 சட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தலின் பொழுது முதல்வராவார் என்று எதிர்பாக்கப்பட்ட சிங் டியோவும் இப்பொழுது முதல்வர் பதவிக்காக மல்லுக்கு
நிற்கிறார்கள்.

2018 சட்டமன்ற தேர்தலில் சட்டிஸ்கரில் பா.ஜ. யாருமே எதிர்பார்க்காத வண்ண ம் படுதோல்வி அடைந்தது. இதற்கு பிஜேபியின் ராமன் சிங் அவர்களின் 15 ஆண்டு கால தொடர் ஆட்சி தான் என்று கூறப்பட்டது.

அப்பொழுது சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த சிங் டியோ அவர்களின் மக்கள் செல்வாக்கு தான் பாஜக தோல்விக்கு முக்கியமான காரணமாக இருந்தது ஆனாலும் காங்கிரசில் பூபேஸ் பாகல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முக்கிய காரணம் சிங் டியோ ராஜபுத்திரர்.பூபேஸ் பாகல் குர்மி இனத்தை சார்ந்தவர். ராஜபுத்திர இனத்தை சார்ந்த பிஜேபி யின் ராமன் சிங்கை தோற்கடிக்க ராஜ புத்திரரான சிங்டியோவை பயன்படுத்திக்
கொண்ட காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்கு பிறகு ஓபிசி அரசியலை கையில் எடுத்து பூபேஸ் பாகலை முதல்வராக்கியது.

காங்கிரஸ் தலைமை பூபேஸ் பாகலை முதல்வராக்கியதோடு விட்டு இருக்கலாம் ஆனால் ராகுல்காந்தி தேவை இல்லாத அரசியலை செய்து விட்டார்.

முதல்வர் பதவி கிடைக்காமல் வருத்தமாக இருந்த சிங்டியோ வை சமாதானப்படுத்த முதல் இரண்டரை வருடங்களுக்கு பூபேஸ் பாகல் முதல்வராக இருப்பார்.அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு சிங்டியோ முதல்வராக இருக்கட்டும் என கூற சிங்டியோவும் அப்படியே இருக்கட்டும் என்று தலையாட்டி விட்டார்.

பூபேஸ் பாகலும் இரண்டரை வருடத்திற்கு பிறகு எப்படியாவது முதல்வர் பதவி யை தக்க வைத்து கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் ராகுலின் 2.5-2.5 முதல்வர் பதவி ஆலோசனைக்கு சம்மதம்
தெரிவித்து முதல்வராகி விட்டார்.

சிங்டியோவும் அப்போதைக்கு கிடைத்த சுகாதார துறையை பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார். சட்டிஸ்கர் அரசியலில் ராமன் சிங்கின் வீழ்ச்சி அஜித் ஜோகியின் மரணம் இரண்டும் இணைந்து
காங்கிரசை உச்சத்தில் கொண்டு செல்ல பூபேஸ் பாகல் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்றவராக மாறி விட்டார்.

சட்டிஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டது இது வரை பொறுமையாக இருந்த சிங்டியோ ராகுலிடம் உங்களுடைய வாக்குறுதி என்னவானது? எப்பொழுது என்னை முதல்வராக்க போகிறீர்கள்? என்று ராகுலை கேட்க ராகுலிம் பூபேஸ் பாகலிடம் கேட்டுள்ளார்.

சட்டிஸ்கரில் பிஜேபி காலி இனி காங்கிரஸ் ஆட்சி தான். இதற்கு நான் தான் காரணம் எனவே முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று டெல்லி சென்று ராகுலிடம் நெத்தியடியாக கூறி விட்டார்.

மறுபடியும் முதல்வர் பதவி கிடைக்காத சிங்டியோ ராகுலிடம் வாக்கு தவறுவது தலைவருக்கு நல்லதல்ல என்று கூறி வருகிறார் ராசிங்டியோ ராஜபுத்திர மன்னர் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். ராஜபுத்திரர்கள் எப்பொழுதும் நம்பிக்கை வாக்குறுதி இரண்டையும் தலையாய கடமையாக பின் பற்றுவது வழக்கம்.

இதில் தவறினால் கோபம் அடைந்து விடுவார்கள். சிங்டியோவும் காங்கிரஸ் தலைமை அதாவது ராகுல் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறார். பூபேஸ் பாதல் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முடி
யாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இவர்களுக்கு இடையில் நடைபெறும் முதல்வர் பதவிற போட்டியில் இந்த முறையாவது தனக்கு அதிர்ஸ்டம் அடிக்காதா? என்று பகல் கனவுடன் காத்து இருக்கிறார் தம்ராட் வாஜ் சாஹூகடந்த 2018 சட்டிஸ்கர் மாநில தேர்தலில் பிஜேபி படுதோல்வி அடைய தம்ராட் வாஜ் சாஹூவும் ஒரு காரணம். சாஹூ இன மக்கள் சட்டிஸ்கர் அரசியலில் செல்வா க்கு பெற்றவர்கள்.

காலம் காலமாக பிஜேபி ஆதரவாளர்களாக இருந்தவர்கள். வியாபாரத்தை ஆதாராமாக கொண்டு சட்டிஸ்கர் மாநிலத்தை கையில் வைத்து இருக்கும் சாஹூக்கள் மோடி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியினால் தங்களுக்கு
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியை வாபஸ் செய்யுங்கள் என்று பிஜேபியில் உள்ள சாஹூ தலைவர்கள் மூலமாக மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால் மத்திய அரசு இதைக்கண்டு கொள்ளாமல் போகவே மத்திய மாநிலபிஜேபி அரசுகளை எதிர்த்து 2018 ல் கடுமையான போராட்டம் நடத்தினார்கள் இதை காங்கிரசில் இருக்கும் தம்ராட்வாஜ் சாஹூ ஊதிவிட்டுக்கொண்டே இருந்தார்.

தம்ராட்வாஜ் சாஹூவின் முயற்சியினால் சாஹூ மக்கள் பிஜேபி ஆதரவு அரசிய லை கை விட்டு காங்கிரஸ் பக்கமாக திரும்பினார்கள்.இதனால் சட்டிஸ்கர் மாநில வரலாற்றில் காங்கிரஸ் அது வரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சட்டிஸ்கர் மக்கள் தொகையில் சாஹூ இன மக்கள் சுமார் 20 சதவீதம் வரை இருக்கிறார்கள்.குர்மி மக்களும் சுமார்20 சதவீதம் வரை இருக்கிறார்கள். ஆனால் ராஜபுத்தரர்கள் சுமார் 3 சதவீதம் தான்இருக்கிறார்கள்.

3 சதவீத ராஜபுத்திர ர்கள் உள்ள சட்டிஸ்கரில் ராமன் சிங் என்கிற ராஜபுத்திர முதல்வர் தொடர்ந்து ஆள சாஹூக்கள தான் துணை புரிந்து நின்றார்கள்.ஆனால் 2018 தேர்தலில் சாஹூக்கள் காங்கிரஸ்க்கு ஆதரவாக
மாறி விட்டார்கள்.

சாஹூ இன மக்கள் அதிகமாக உள்ள 22 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியே போக காங்கிரஸ் கட்சிக்கு 68 தொகுதிகள் கிடைத்தது. பிஜேபிக்கு 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

சாஹூ இன மக்களினால் தான் பிஜேபிக்கு படு தோல்வி கிடைத்தது இதனால் காங்கிரசில் உள்ள தம்ராட்வா ஜ் சாஹூ முதல்வர் பதவியை எதிர்பார்த்து காத்து இருந்தார்.ஆனால் கிடைக்கவில்லை.

உள்துறை அமைச்சர் பதவியை அளித்தார்கள். இப்பொழுது பூபேஸ் பா கல் சிங்டியோ போட்டியில் மாற்று ஏற்பா டாகதனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று காத்து இருக்கிறார்.

இப்போதைக்கு சட்டிஸ்கர் மாநில காங்கிரசில் பூபேஸ் பாகலுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதால் சிங்டியோவை ராகுல் முதல்வராக கொண்டு வரமாட்டார்.இதனால் சிங்டியோ காங்கிரசை உடைத்துக் கொண்டு வெளியேற வாய்ப்புகள் இருக்கிறது.

சிங்டியோவுக்கு சுமார் 25 காங்கி ரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது.தம்ராட்வாஜ் சாஹூம் குழப்பத்தில் இருக்கிறார்.இதுவரை இரண்டு கூட்டணி கட்சிகளிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள உடன்பாடு போட்டுகொள்வதைபார்த்து இருக்கிறோம்.

ஆனால் சொந்த கட்சியிலேயே உனக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி அவருக்கு இரண்டரை வருடம்
முதல்வர் பதவி என்று ஒப்பந்தம் போட்ட ஒரே கோமாளித்தலைவர் ராகுல் மட்டுமே இருப்பார்.

ShareTweetSendShare

Related Posts

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அரசியல்

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

May 11, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனவால் முதல் உயிரிழப்பு தமிழகத்தில்! இறந்தவரின் வீடிருக்கும் பகுதி சீல் !

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர் மத பிரச்சாரத்திற்கு வந்தவர்களுடன் தொடர்பு! உண்மையை மறைத்த அதிர்ச்சி சம்பவம் !

March 25, 2020
அமைச்சர் சேகர் பாபுவிற்கு செப்,10 வரை கெடு ராஜினாமா செய்யுங்கள் இல்லை செய்ய வைப்போம் ! அண்ணாமலை !

அமைச்சர் சேகர் பாபுவிற்கு செப்,10 வரை கெடு ராஜினாமா செய்யுங்கள் இல்லை செய்ய வைப்போம் ! அண்ணாமலை !

September 5, 2023

எந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும், துணிச்சலும் நமது வீரர்களுக்கு உள்ளது நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அதிரடி.

September 20, 2020
செல்வமகள் சேமிப்பு திட்டம் முழு தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்!

செல்வமகள் சேமிப்பு திட்டம் முழு தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்!

December 7, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x