Get real time update about this post category directly on your device, subscribe now.
ஒளிரும் கடிகார கோபுரத்தின் படங்களை ட்வீட் செய்த ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் மட்டு புதிய கடிகாரங்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தார். "சுதந்திர தினத்தை முன்னிட்டு லால் சவுக்கில் உள்ள...
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். வியாழக்கிழமை ஷியாமபிரசாத் முகர்ஜி லேனில்...
அசாமில் உள்ள மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டரை வயது மகனை சட்டவிரோதமாக போதை மருந்து வாங்க ரூ .40,000 க்கு விற்றதாக டைம்ஸ் ஆப்...
நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:...
இந்தியா தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கின்றது, ஆம் மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனை இது தன் சொந்த விமானதாங்கி கப்பலை தயாரித்து அதை வெள்ளோட்டம் விட்டு உலகை...
இ-ருபி என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும். அதனை பயனாளி அவரது தொலைபேசியில் குறுந்தகவல் வடிவிலோ அல்லது கியூஆர் கோட் வடிவிலோ பெறுவார். இது முன்கூட்டியே...
ஒலிம்பிக்கில் 3 முறை தங்க பதக்கம் வெல்ல காரணமான ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் பெயரில் இனி கேல் ரத்னா விருது வழங்கப்படும்பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு....
இந்தியாவில், லடாக்கில் 19,300 அடி உயரத்தில் சாலை அமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கபட்டுள்ள சாலை என்ற சாதனையை ப்டைத்துள்ளது...
நிதிஷ்குமார் வழியில் சரத்பவார்- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் இரண்டு தினங்களுக்கு முன்பாக அமித்ஷாவை சந்தித்து பேசியதை அடுத்து மகராஷ்டிரா அரசியல் மட்டுமல்லாம ல் தேசிய...
கடந்த 2014 மே 26-ம் தேதி பாரத நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற திரு. நரேந்திர மோடி அவர்கள் தீர்க்கவே முடியாது என்று சொல்லப்பட்ட பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு...
