Get real time update about this post category directly on your device, subscribe now.
பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான உத்தரவை பின்பற்றி, அனைவரும் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பாரத தேசத்தின்...
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நடித்த, அரபி கன்னடப் படம், விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் முன்னோட்டம், இன்று வெளியாகிறது.சர்வதேச புகழ்பெற்ற, 'பாரா' நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ்,...
சூர்யா, ஜோதிகா மீது புகார் - வழக்குப்பதிவு செய்ய உத்தரவு ஜெய்பீம் பட விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது புகார் ருத்ர வன்னியர்...
இது ஏதோ ஒரு திரைப்படம் போல் தோன்றவில்லை. ஒரு வரலாற்றை வாழ்ந்து காட்டி, நம்மை அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக்கி இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஒரு...
தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து...
’தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும்; அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர்...
நாடெங்கும் உள்ள பல்கலை கழகங்கள் , பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் தங்களுக்கு தேவையானவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி...
'ருத்ர தாண்டவம்' படத்தை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி தீர்ப்பு அளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின்...
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது;'உலக இந்து விழிப்புணர்வு,மற்றும் ஒருங்கிணைப்பு' மாநாடு வரும் டிசம்பர் மாதம் தென்காசி செங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி...
இது தொடர்பாக எழுத்தாளர் கண்மணி குணசேகரன், நடிகர் சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் 2D ENTERTAINMENT நிறுவனத்தார் அவர்களுக்கு… விவசாயம்,...
