தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து...
’தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும்; அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர்...
நாடெங்கும் உள்ள பல்கலை கழகங்கள் , பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் தங்களுக்கு தேவையானவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி...
'ருத்ர தாண்டவம்' படத்தை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி தீர்ப்பு அளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின்...
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது;'உலக இந்து விழிப்புணர்வு,மற்றும் ஒருங்கிணைப்பு' மாநாடு வரும் டிசம்பர் மாதம் தென்காசி செங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி...
இது தொடர்பாக எழுத்தாளர் கண்மணி குணசேகரன், நடிகர் சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் 2D ENTERTAINMENT நிறுவனத்தார் அவர்களுக்கு… விவசாயம்,...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ; அவர் பேசியதாவது; ஜெய்பீம் படம்...
ஜெய் பீம் திரைப்படம், தற்போது மிகபெரும் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. அப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை தொடர்ந்து ஜெய்...
தமிழ் சினிமா உலகில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு முன்னேறியவர் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். சபாபதி என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இப்படமானது...
'ஜெய்பீம்' படம் மூலம் நடிகர் சூர்யா குழுவினர் கோடி, கோடியாக சம்பாரித்தார்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என நிஜ செங்கேனி பார்வதி பகீரங்கமாக சூர்யாவின் நாடகத்தை பற்றி...