கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுமக்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு மையப் பணிகளை எதிர்த்து...
ஜாதி ரீதியாக அவமானப்படுத்தப்படுவதாக கூறி நெல்லை மாநகராட்சியின் 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான சின்னத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்...
தமிழகத்தில் கஞ்சா போதையால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கும்பகோணத்தில் அரசுப்பேருந்து நடத்துடனரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரு பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த...
கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில்...
ஸ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் கஞ்சா போதைக்கு...
இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலவர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும்' தி.மு.க.,வின் சர்வாதிகாரப்...
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சதா என்பவர் மத்திய போதைப்பொருள்...
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் எனக் கூறி வருகின்றனர்.குடியுரிமை என்பது மத்திய அரசின்...
பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக திருவிழாவை...
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக மீண்டும் இன்று பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இதற்கு தான் ஆளுநர் திடீர்...