தமிழகம்

அண்ணாமலை வெளியிட்ட DMK பைல்ஸ்.. ஜெகத்ரட்சகன் வீட்டில் 5 நாள் வருமான வரித்துறை ரெய்டு.. விழிபிதுங்கும் தி.மு.க

அண்ணாமலை வெளியிட்ட DMK பைல்ஸ்.. ஜெகத்ரட்சகன் வீட்டில் 5 நாள் வருமான வரித்துறை ரெய்டு.. விழிபிதுங்கும் தி.மு.க

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.50,200 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக திமுக பைல்ஸ் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்....

அடித்து ஆடும் டாஸ்மாக்… புது ரக பீர் அறிமுகம்…..எதற்காக புது பீர் அமைச்சர் முத்துசாமியின் அடடே விளக்கம் ..

அடித்து ஆடும் டாஸ்மாக்… புது ரக பீர் அறிமுகம்…..எதற்காக புது பீர் அமைச்சர் முத்துசாமியின் அடடே விளக்கம் ..

அரசு மதுக் கடைகளில் பார்லியில் தயாரிக்கப்பட்ட புதிய வகை பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதுகுறித்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற...

கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது! சாவல் விடுத்த பொன்மணிக்கவேல் ! நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா….

கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது! சாவல் விடுத்த பொன்மணிக்கவேல் ! நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா….

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரத பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை தி.மு.க அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில்...

கோவை மாவட்டத்திற்கு ரூ. 3,749 கோடி கடனுதவி கொண்டு வந்த வானதி! பயனடைந்த 1 லட்சம் பேர்!

கோவை மாவட்டத்திற்கு ரூ. 3,749 கோடி கடனுதவி கொண்டு வந்த வானதி! பயனடைந்த 1 லட்சம் பேர்!

கோவையில் பிரதம மந்திரியின் கடன் திட்டத்தின் கீழ் ரூ. 3,749 கோடி கடன் தொகையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்னர் வழங்கினார்....

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு அரிசி தவிர கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை...

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

சென்னை கிண்டி ராஜ்பவனில், கவர்னர் ரவியை வி.எச்.பி., தேசிய செயல் தலைவர் அலோக்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் சொக்கலிங்கம், வழக்கறிஞர்...

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேவர்சோலை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: 'தமிழக அரசு, பிற மொழிகளை மதிப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில்,...

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

திருப்பூரில், நேற்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. ஹிந்து மக்களின் எழுச்சியை...

vanathi Srinivasan

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதியை சீர்குலைக்கும் ஊழல், வாரிசு அரசியலில் மூழ்கி திளைக்கும் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின், 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில் உண்மைக்கு...

அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் மன்னார்குடி ராமானுஜ ஜியர் பேட்டி.

அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் மன்னார்குடி ராமானுஜ ஜியர் பேட்டி.

துர்கா ஸ்டாலின் சனாதானத்தின் வழிகாட்டியாக இருப்பதாகவும்,அம்மா பேச்சை கேட்காத அமைச்சர் உதயநிதியை எல்லோரும் சேர்ந்து திருத்த வேண்டும் என மன்னார்குடி ராமானுஜ ஜியர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தனியார்...

Page 11 of 154 1 10 11 12 154

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x