திமுகவின் முன்னாள் தலைவர் திரு. தட்சிணாமூர்த்தி எனும் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின்...
சீர்காழி தென்பாதி உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. மிகவும் முக்கியமான இந்த...
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இருமொழி கல்வி முறையில் தான் நடத்துகிறார்களா என்றும்,தங்களுடைய குழந்தைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட தயாரா? என...
1989ல் சென்னையில் விபி சிங் என்பவருக்கு திமுக சார்பில் கொடுக்கபட்ட பிரமாண்ட வரவேற்பில் கனிமொழிதான் கருணாநிதியின் தமிழை இந்தியில் மொழிபெயர்த்து கொடுத்தார் எனும் செய்தி முன்பே உண்டு,...
கடந்த வாரம் புதிய கல்வி கொள்கை முறை அமலுக்கு வந்தது. இந்த கல்வி முறை இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழகத்தில் இதை திராவிட...
இந்துக்கள் தினமும் பக்தியுடன் படிக்கும் கந்த சஷ்டி கவசத்தை கேவலமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற இந்து வெறுப்பர் கூட்டம், வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தது....
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வ து உறுதியாகி விட்ட நிலையில் பிஜேபிசார்பாக பதவி ஏற்க இருக்கும் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி தான் இப்பொழுது ராஜஸ்தான்...
தமிழகம் முழுவதும் அனைத்து கல்விக் கூடங்களிலும் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லீம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு மத சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் சிறப்பு...
சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மீன் மார்க்கெட் அமைப்பதை கைவிடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் சீர்காழி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மாநில செயலாளர்...
சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.சென்னையை பொருத்தவரை இது முக்கியமான தளர்வு. சென்னையில் உணவகங்களில் 50 சதவீத...