Get real time update about this post category directly on your device, subscribe now.
கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, தமிழக அரசியலில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்...
திமுக நிர்வாகியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் கன்னிகாபுரம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி. திமுக பிரமுகரும் முன்னாள் ஒன்றிய...
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் , தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிப்பட தமிழக...
இந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக “தேசிய கல்வி கொள்கை 2020” குறித்த காணொளி கருத்தரங்கம் மதுரை பெட்கிராட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்போடு நடைபெற்றது....
கடந்த வாரம் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், திரு.மனோஜ், திரு.விக்னேஷ், திரு.மொஹமத் ஆஷிக், திரு. ஸ்டீஃபன் ஆகியோர், வோல்கா நதியில் வெள்ளத்தால் அடித்துச்...
ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ். ஆர். தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:- கடந்த பத்தாண்டுகளாக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில்...
பொது இடங்களில் விநாயகச் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.கரொனா வைரஸ் காரணம் காட்டி அரசு இந்த முடிவு எடுத்திருக்கிறது. இந்த முடிவு வரவேற்கத் தக்க...
உதயநிதி அரசியலுக்காக என்னவெல்லாம் பேசலாம் என நினைத்து விட்டு பேசுகிறார் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமாரை பார்த்து உதயநிதி பிளேபாய் என்று சொல்லியுள்ளார் இதற்கு பதிலுக்கு அவர்...
பிரதமரின் பிஎம் - கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க கூடிய நிதியினைவிவசாயி இல்லாத நபரிடம் ஒரு நபருக்கு ரூ.1000 பணம் பெற்றுக்கொண்டு (கடவுச்சொல்லை திருடி வலைதளத்தில்...
போலி பயனாளிகள்!!கண்டுகொள்ளுமா மத்திய மாநில அரசுகள்??? பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்குவிப்பு தொகை திட்டம்! (PM KISAN SAMMAN NITHI)-ல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாதோர் மற்றும்...
