Get real time update about this post category directly on your device, subscribe now.
பிரதமரின் பிஎம் - கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க கூடிய நிதியினைவிவசாயி இல்லாத நபரிடம் ஒரு நபருக்கு ரூ.1000 பணம் பெற்றுக்கொண்டு (கடவுச்சொல்லை திருடி வலைதளத்தில்...
போலி பயனாளிகள்!!கண்டுகொள்ளுமா மத்திய மாநில அரசுகள்??? பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்குவிப்பு தொகை திட்டம்! (PM KISAN SAMMAN NITHI)-ல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாதோர் மற்றும்...
ஈரோட்டு பெரியார் நாத்திக அதாவது கடவுள் மறுப்பு கொள்கைகளில் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாத்திற்கு திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது திமுகவின் ஆட்சி காலகட்டத்தில் தான்.திமுகவின் எழுதப்படாத பார்ட்னர்...
சீர்காழி அருகேகிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி காவல் நிலையத்தில் புகார் . சீர்காழி அருகில் காத்திருப்பில் உள்ள கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி கோயில் அர்ச்சகர் கே.ஆர்.சந்திரசேகர சிவாச்சார்யார், இந்து...
சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 காவலர்கள் ஒரு ஆய்வாளர் கைது...
திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் திமுகவில் வருத்தத்தில் உள்ளார் அதனால் அதிமுகவுக்கு வந்தால் அவரை நிச்சயம் வரவேற்போம் என்று அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். ஒரு மூத்த...
வட மாநில தலைவர்கள் ஸ்டாலின் அவர்கள் வீட்டிற்கு வந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எந்த மொழியில் பேசுவார்கள்? என்பதை திருமதி கனிமொழி விளக்குவாரா…… திமுக எம்பி கனிமொழி...
மத்திய மோடி அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது. இந்தபுதிய கல்வி கொள்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பல முக்கிய மாற்றங்களுடன் பல கல்வி வல்லுநர்கள் ஆலோசனையின்...
ஜோதிகா என்ற தனி நபரால் வழங்கங்கப்படாத இந்த நிதி உதவி அகரம் பவுண்டேசன் என்ற டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டுள்ளது .தனிநபர்கள் ,பல்வேறு நிறுவனங்களால் நிதி உதவி பெற்று...
விழுப்புரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக கடந்த சிலதினங்களுக்கு முன் பாஜக சார்பில் மாவட்டம்...
