Monday, June 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home தமிழகம்

மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சமூக விரோதிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்-பாஜக மாவட்ட கலிவரதன்.

Oredesam by Oredesam
August 12, 2020
in தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க கூடிய நிதியினை
விவசாயி இல்லாத நபரிடம் ஒரு நபருக்கு ரூ.1000 பணம் பெற்றுக்கொண்டு (கடவுச்சொல்லை திருடி வலைதளத்தில் பதிவேற்றம் செய்து மோசடி வேலையில் ஈடுபடும் கும்பல்) பயனாளிகள் பட்டியல் தயாரித்து கிராமங்கள் தோறும் ஒரு கும்பல் மோசடி ஊழல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

READ ALSO

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… அமலாக்கத்துறை அடுத்த ஆக்சன்..தம்பியை தட்டி தூக்கிய சம்பவம்! மொத்தமும் முடிந்தது!

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு பாரத பிரதமரின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் (பிஎம்.. கிசன்) பிரதமரின் விவசாயி திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக ரூ. 6,000 நிதி உதவி விவசாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக செல்லும் வகையில் அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதை விட அவர்களுக்கு உதவி தொகையாக அளித்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் நிபுணர்களால் கூறப்பட்டதால் இந்த திட்டம் கடந்த 2019லிருந்து மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் வேளாண்மை துறை வட்டார அலுவலகங்களில் உள்ள சில அதிகாரிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் தகுதியான நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்காமல் – இந்த அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு புரோக்கர் வைத்துக் கொண்டு விவசாயியாக இல்லாத போலியான நபர்களிடம் இந்த ரூபாய்.6,000 பெற்றுத் தருவதாகக் கூறிக் கொண்டு – ஆதார்கார்டு .

வங்கிக் கணக்குப் புத்தகம் ஒவ்வொரு நபரிடமும் ஆயிரம் வீதம் பெற்றுக் கொண்டு பல கோடிக்கணக்கில் மோசடி வேலையில் இந்த சமூக விரோதிகள் (உடன்தையாக அதிகாரிகள்) ஈடுபட்டு வருகின்றனர்.

தகுதியான விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறவும் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுரண்டுகிற.

இந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் கோரிக்கை வைத்துள்ளனர்.

ShareTweetSendShare

Related Posts

🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
SENTHIL-BALAJI
செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… அமலாக்கத்துறை அடுத்த ஆக்சன்..தம்பியை தட்டி தூக்கிய சம்பவம்! மொத்தமும் முடிந்தது!

June 10, 2025
NAINAR
செய்திகள்

அமித்ஷாவின் சைலன்ட் ஆபரேஷன்! நைனார் நாகேந்திரன் ஓப்பன் டாக்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

June 9, 2025
oredesam Vanathi Srinivasan
செய்திகள்

பொய்யை தூக்கி கொண்டுவந்த ஆர்.எஸ்.பாரதியை விரட்டியடித்த வானதி சீனிவாசன்! இனிதான் ஆட்டமே ஆரம்பம் ! இதுக்கே பதறினா எப்படி!

June 9, 2025
Amitsha,
செய்திகள்

அமித்ஷா முன்னிலையில் திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை! திமுகவுக்கு மொத்தமாக விழுந்த ஆப்பு!

June 9, 2025
ராஜ்யசபா தேர்தல்; அதிமுக.,வுக்கு பா.ஜ.க, பாமக ஆதரவு !
செய்திகள்

பா.ஜ.க கூட்டணியில் பாமக! ராமதாஸ் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. திமுக கனவில் மண்ணை அள்ளிப்போட்ட சம்பவம்!

June 9, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ‘ பொய் செய்தி’ வெளியிட்ட தினகரன், தினத்தந்தி , one india ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது புகார்.

April 30, 2020
50,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நாசம்! விவசாயிகள் கண்ணீர்!  அய்யாகண்ணு மற்றும் ஊடகங்கள் எங்கே?

50,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நாசம்! விவசாயிகள் கண்ணீர்! அய்யாகண்ணு மற்றும் ஊடகங்கள் எங்கே?

August 12, 2021
கடவுள் படையலை சாப்பிடுவாரா? சிஷ்யனின் கேள்வியும் அதற்கான விடையும்!

கடவுள் படையலை சாப்பிடுவாரா? சிஷ்யனின் கேள்வியும் அதற்கான விடையும்!

February 26, 2020

மதக் கலவரங்களுக்கு வழி வகுக்கும் “ கருப்பர் கூட்டம் “ எனும் யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை.

July 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x