Get real time update about this post category directly on your device, subscribe now.
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் நைமோவா ஜெசிமா (22). இவர் கடந்தாண்டு ஜனவரியில் சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். விசா காலம் முடிந்த பிறகு மதுரையில் தங்கியிருந்துள்ளார்....
கொரோன தொற்று காரணமாக கடந்த 33 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இதை முன்னுதாரணமா தமிழக அரசு...
கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ தமிழர் போரை நிறுத்திய தினம் இன்று ! உண்ணாவிரததத்தின் ஒரு நாடகத்தின் 11-ம் ஆண்டு நினைவு...
சமீப காலத்தில், திரைப்படத் துறையை சார்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர் . இக்கருத்துக்கள் பெரிய அளவில் ஹிந்து மத நம்பிக்கையினை புண்படுத்தும் விதமாகவே உள்ளன..இப்பதிவின் வாயிலாக நாங்கள்...
கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி முதலவர் நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்துக்களை தொடர்ந்து வரும் தி.க எவ்வளவு நிதி கொடுத்தார்கள், என மக்கள் கேவி...
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன மத்திய மாநில அரசுகள். முதலில் மார்ச் 22 தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு...
அனுப்புநர்கா.குற்றாலநாதன்த/பெ காந்திமதிநாதன்108 செண்பகம் பிள்ளை தெருதிருநெல்வேலி டவுண்போன் 9865010942 பெறுநர் சென்னை வணக்கம். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக பள்ளிவாசல்கள் மூலம்...
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நேற்று அதிகாலை (14/04/2020) சென்னையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பஹிர்தின், அலிமுகமது,...
காலை 7 மணி க்கு:இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எழுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கிறார்கள்… காலை 8.30 மணிக்கு2 இட்டிலி , சாம்பார் ,...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 306 பேர் உயிர் இழந்துள்ளார்கள். தமிழகத்தை பொறுத்தவரை...
