Get real time update about this post category directly on your device, subscribe now.
கொரோனா வைரஸ் தொற்றுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்....
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் சிறு குறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதற்காக மத்திய அரசு 1.70 லட்சம் கோடி...
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தைப் பொருத்தவரை...
தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி பால் விற்பனை...
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சிக்கி திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஈரானில் அதிகமாக காணப்படுகிறது. கிட்ட தட்ட 25...
கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடுமையாக அமல்படுத்தி வருகிறது சென்னை மாநகராட்சி. சமுதாய...
இந்தியா மட்டுமல்ல உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி பல உயிர்களை கிட்டத்தட்ட 18,000 உயிர்களை கொன்று வருகிறது . இந்தியாவும் கொரோனா வைரஸின் பிடியில் வர கூடாது என்பதற்காக...
இந்தியா மட்டுமல்ல உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி பல உயிர்களை கிட்டத்தட்ட 18,000 உயிர்களை கொன்று வருகிறது . இந்தியாவும் கொரோனா வைரஸின் பிடியில் வர கூடாது என்பதற்காக...
வரும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தி வருகிறது. இதை மதிக்காமல் மக்களோ எனக்கென என...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த புதிய அறிவிப்பை சட்டப்பேரவையில் நேற்று முதல்வர்...
