Monday, May 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர் மத பிரச்சாரத்திற்கு வந்தவர்களுடன் தொடர்பு! உண்மையை மறைத்த அதிர்ச்சி சம்பவம் !

Oredesam by Oredesam
March 25, 2020
in செய்திகள், தமிழகம்
0
கொரோனவால் முதல் உயிரிழப்பு தமிழகத்தில்! இறந்தவரின் வீடிருக்கும் பகுதி சீல் !
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மட்டுமல்ல உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி பல உயிர்களை கிட்டத்தட்ட 18,000 உயிர்களை கொன்று வருகிறது . இந்தியாவும் கொரோனா வைரஸின் பிடியில் வர கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸிற்கு தமிழகத்தில் நேற்று ஒருவர் முதல் பலியாணர். இவர் வெளிநாட்டவர் தொடர்பு காரணமாகவே கொரோனா வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.கொரோனா தொற்று இருப்பதாகத் தமிழகத்தில் இதுவரையிலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.இறந்தவரின் வயது 54. இவருக்கு ஏற்கெனவே நீரழிவுப் பிரச்சினை இருந்திருக்கிறது. மேலும், நுரையீரல் (சுவாசப்) பிரச்சினையும் இருந்திருக்கிறது.

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

மதுரையைச் சேர்ந்த இவருக்கு இரு மனைவிகள், குடும்பங்கள். நிலம், வீடு விற்பனைத் தொழில் செய்துவந்த இவர், மதப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வார், பிரச்சாரமும் செய்வார் எனக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இவர், தமக்கு எந்த விதத்திலும் அயல்நாட்டவர் தொடர்பு இல்லை என்றே தெரிவித்து வந்திருக்கிறார். இதைத் தொடர்ந்தே, முற்றிலும் வெளிநாட்டுத் தொடர்புகள் அற்ற ஒருவருக்கு கரோனா பாதிப்பு நேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது மிகவும் அபாயமான சூழல். என தமிழகம் அச்சமடைந்தது

அரசுத் தரப்பில் மேற்கொண்ட விசாரணையில் இவருக்கு இருந்த தொடர்புகள் அறியப்பட்டன.தாய்லாந்திலிருந்து வந்து ஈரோட்டில் தங்கியிருந்த சிலரை இவர் சந்தித்திருக்கிறார். அல்லது அவர்கள் மதுரைக்கு வந்து இவரைச் சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து குழுவினர் அனைவருமே தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் இருவருக்குத் தொற்று இருப்பதாக அறியப்பட்டது.

இந்த நிலையில், மதுரையில் உயிரிழந்தவர், கடந்த வாரத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.நீரழிவுப் பிரச்சினை இருக்கும் நிலையில், தொடக்கத்தில் நிமோனியா காய்ச்சலாக இருக்கலாம் என்று கருதியும் பிறகு பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்று கருதியும் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ரத்த அழுத்த பிரச்சினையும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், சிகிச்சையால் எவ்விதப் பலனும் இல்லை. அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் (மதுரையில் ஏற்கெனவே கரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுவிட்டார்).

தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அப்போதே அவருடைய உடல்நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.இதைத் தொடர்ந்துதான், இவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றித் திங்கள்கிழமை பத்திரிகையாளர்களிடம் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.தொடர்ந்து, சிகிச்சை அளித்து வந்தபோதிலும் அவருடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனவேதான், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிவாக்கில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எனினும், இரவு 12.20 மணியளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். இரவு 2 மணிக்கு இந்த மரணத்தை அதிகாரபூர்வமாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.இதனிடையே, இறந்தவருடைய இரு குடும்பங்களும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர் யார் யாரையெல்லாம் சந்தித்தார், சந்தித்திருப்பார் எனப் பட்டியலிட்டு அவர்களையும் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒற்றை நபர் கவனக் குறைவாக அல்லது அலட்சியமாக நடந்துகொண்டதால் தற்போது அவருடைய இரு குடும்பங்களும் அவர் சம்பந்தப்பட்ட பலரும் சிக்கலில் இருக்கின்றனர். இவர்கள் யார் எவர் என்பதைக்கூட உறுதி செய்வது எளிதல்ல. இவர்களில் யாருக்கேனும் கரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமோ என்ற அச்சம் இருப்பதுடன், இவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்படவும் வேண்டியிருக்கிறது.

எனவே, ஒருவரை விட்டு ஒருவர் விலகியிருப்போம். தேவையில்லாமல் யாரையும் சந்திப்பதைத் தவிர்ப்போம். கரோனா தொற்று சங்கிலி தொடராமல் அறுப்போம்.

நன்றி: தினமணி

Share177TweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

உயர்கல்வி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம்…

உயர்கல்வி மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம்…

August 28, 2022

கிறிஸ்தவமிஷநரியின் சூழ்ச்சியை முறியடித்த இந்து முன்னணி..!

February 16, 2021
தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

வெள்ளை அறிக்கைவிட்டு விளம்பரம் தேடி ! மக்கள் நலம் பறிபோயிற்று! தியாகராஜனை வறுத்தெடுத்த கிருஷ்ணசாமி.

September 21, 2021
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிதம்பரம் தீட்சிதர்கள் ! கடிதத்தில் இருந்தது இதுவா ?

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிதம்பரம் தீட்சிதர்கள் ! கடிதத்தில் இருந்தது இதுவா ?

June 4, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x