Saturday, September 23, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!

Oredesam by Oredesam
November 3, 2021
in அரசியல், இந்தியா
0
அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணைமுதல்வராக உள்ளார். அஜித் பவார் நெருங்கிய வட்டாரங்களில் சி.பி.ஐ ரெய்டு கடந்த மாதம் நடத்தியது. மேலும் அவரின் நெருங்கிய உறவினர் வைத்திருக்கும் புனேயைச் சேர்ந்த கட்டுமான அலுவலகங்களில் சி.பி.ஐ ஏற்கெனவே ரெய்டு நடத்தியுள்ளது. மேலும் கடந்த மாதம் 10-ம் தேதி வருமான வரித்துறையினர் அஜித் பவார் சகோதரிகளின் இல்லம், நிறுவனங்களில் ரெய்டு நடத்தினர்.

READ ALSO

மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.

“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

அஜித் பாவரின் சொந்தங்கள் இந்தியா முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது.வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது. இந்த நிலையில் சி.பி.ஐ மும்பை, புனே, சதாரா, கோவா உட்பட 70 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இவற்றில் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 184 கோடி ரூபாய் அளவுக்குக் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

சி.பி.ஐ ரெய்டு நடந்த வேளையில் புதிய திருப்பமாக அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இதில் மும்பை நரிமன்பாயின்ட்டில் உள்ள நிர்மல் டவர், கோவாவில் உள்ள ரிசார்ட், டெல்லியில் உள்ள அலுவலகம், வீடு, மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலை உட்பட ஐந்து சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா முழுவதும் ரூ.500 கோடி மதிப்புள்ள 27 நிலங்கள் தற்காலிகமாக வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அஜித் பவார், அவரின் உறவினர்களின் பினாமிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர், பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அஜித் பவாரின் பெயரில் இல்லை. அவை அனைத்தும் அஜித் பவாருக்கு வேண்டப்பட்டவர்களின் பெயர்களில் இருந்தன என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் அதே கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சரத் பவாருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது சிவசேனா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மராட்டிய அரசியலில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று வேறு பட்னவிஸ் சொல்லியுள்ளார்..பார்ப்போம்..

ShareTweetSendShare

Related Posts

மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
இந்தியா

மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.

September 22, 2023
“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !
இந்தியா

“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

September 19, 2023
காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்
அரசியல்

காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்

September 19, 2023
கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !
அரசியல்

கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !

September 18, 2023
மத்திய பாஜக அரசு மீது பொய்யை பரப்பாமல் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் – வானதி சீனிவாசன்..!
அரசியல்

மத்திய பாஜக அரசு மீது பொய்யை பரப்பாமல் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் – வானதி சீனிவாசன்..!

September 16, 2023
மக்கள் ஆதரவுடன் ராம ராஜ்யத்தை நிறுவுவோம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
இந்தியா

மக்கள் ஆதரவுடன் ராம ராஜ்யத்தை நிறுவுவோம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

September 16, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

கொரோனவிற்கான தடுப்பூசியின் மனிதசோதனை வியாழக்கிழமை தொடங்குகிறது

கொரோனவிற்கான தடுப்பூசியின் மனிதசோதனை வியாழக்கிழமை தொடங்குகிறது

April 22, 2020
பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !

பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !

December 4, 2021
டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43% கொள்முதல் அதிகரித்துள்ளது.

October 21, 2020
ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

பாலியல் சர்ச்சை விவகாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்.

August 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
  • மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
  • சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..
  • “இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x