தமிழகம்

தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை.

தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை.

மதுரையிலுள்ள தனியார் பள்ளி நடத்தப்பட்ட தேர்வில், தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில்...

இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை ஆ.ராசா நிறுத்தி கொள்ள வேண்டும், அவருக்கும் அவரது இயக்கத்தினருக்கும்  நல்லதல்ல-பொன்.ராதாகிருஷ்ணண்

இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை ஆ.ராசா நிறுத்தி கொள்ள வேண்டும், அவருக்கும் அவரது இயக்கத்தினருக்கும் நல்லதல்ல-பொன்.ராதாகிருஷ்ணண்

கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க நிர்வாகி தாயார் மறைவையொட்டி திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்...

மாமல்லபுரம் அருகே காப்பகத்தில் இருந்த சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார் சார்லஸ் கைது.

மாமல்லபுரம் அருகே காப்பகத்தில் இருந்த சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார் சார்லஸ் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருபவர் பாதிரியார் சார்லஸ் (வயது 59), இவர் தனது...

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் ஆணையம் உத்தரவு..

பிரபலப் பள்ளி மீது மதமாற்றப் புகார்: தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க குழந்தைகள் ஆணையம் உத்தரவு..

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ மகளிர் பள்ளியில் மதமாற்றம் நடந்ததாகவும், மாணவிகளை பிரயோகம் செய்வதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த புகார்களை விசாரணை செய்த தேசிய...

எனக்கு காது கேக்காது… பத்திகையாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு சைகை!

எனக்கு காது கேக்காது… பத்திகையாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு சைகை!

ஆ. ராசா குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எனக்கு காது கேக்காது என்பது போல அமைச்சர் சேகர் பாபு சைகை காட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த...

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு ! நன்றி சொன்ன அண்ணாமலை !

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு ! நன்றி சொன்ன அண்ணாமலை !

நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த மாண்புமிகு...

இந்துக்களாக இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரியின் மகன் –  ஆ.ராசா திமிர் பேச்சு!

இந்துக்களாக இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரியின் மகன் – ஆ.ராசா திமிர் பேச்சு!

ஹிந்துக்களாக இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரியின் மகன் என தி.மு.க. எம்.பி. ஆ. ராசா பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தி.மு.க. துணை பொதுச்செயலாளரும்...

தமிழ்நாடா இல்லை கொலைகாரர்களின் கூடாரமா… ஒரே மாதத்தில் 133 கொடூர கொலைகள்….

தமிழ்நாடா இல்லை கொலைகாரர்களின் கூடாரமா… ஒரே மாதத்தில் 133 கொடூர கொலைகள்….

தமிழ்நாடா இல்லை கொலைகாரர்களின் கூடாரமா… ஒரே மாதத்தில் 133 கொடூர கொலைகள்…. கடந்த ஒரு வருடமாக நடுரோட்டில் கொலை என்ற செய்தி சர்வசாதாரணமாக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது....

“இந்த தமிழ் மண் ஆன்மிக மண், தேசிய மண்” – திருப்பூரில் அண்ணாமலை எழுச்சியுரை.

“இந்த தமிழ் மண் ஆன்மிக மண், தேசிய மண்” – திருப்பூரில் அண்ணாமலை எழுச்சியுரை.

"இந்த தமிழ் மண் ஆன்மிக மண், தேசிய மண்" - திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் அண்ணாமலை எழுச்சியுரை. 1, கொரோனாவுக்கு மருந்து இந்தியாவில் தயாரிக்க...

இதுதான் திராவிட மாடல் ! தி.மு.க. எம்.பி. பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர் அவமதிப்பு.

இதுதான் திராவிட மாடல் ! தி.மு.க. எம்.பி. பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர் அவமதிப்பு.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கதிர் ஆனந்த். இவர், தி.மு.க. பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மைந்தன். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் தமிழக அரசின் சார்பில்...

Page 26 of 154 1 25 26 27 154

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x