'தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் நான்கு ஆண்டுகளில் மட்டும் 6664 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது' என தமிழக பா.ஜ....
கரூர் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: திமுக.,வினர் சுயலாபத்திற்காக மின்கட்டண உயர்வினை...
ன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அவரது பேனாவிற்கு சிலை அமைப்பது குறித்து, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக,...
வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து, தன்னார்வ அமைப்பினர் கொடுமைப்படுத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதியில், பேருந்துக்காக...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரங்கேறியுள்ளது. அங்குள்ள மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுகாளை அணி பங்கேற்றுள்ளது. இந்த...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில், பிளஸ்-2 மாணவிகள் தங்கி பயிலும்...
மதுரையில், போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்ட விவகாரம், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது. இது குறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்குமத்திய உள்துறை...
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் மேலும் பேசியது: தமிழின் மீது நீங்காத பற்று கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி....
திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக ஐ.டி. பிரிவு நிர்வாகி செ்ன்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். வேளச்சேரி, விஜயநகரைச் சேர்ந்தவர் சதீஷ்...