Get real time update about this post category directly on your device, subscribe now.
ஹிந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சையான நிலையில், அவர் இனி தேர்தலிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, பா.ஜ.க. சார்பில் மக்களவை சபாநாயகருக்கு புகார்...
மதுரையிலுள்ள தனியார் பள்ளி நடத்தப்பட்ட தேர்வில், தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில்...
கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க நிர்வாகி தாயார் மறைவையொட்டி திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருபவர் பாதிரியார் சார்லஸ் (வயது 59), இவர் தனது...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ மகளிர் பள்ளியில் மதமாற்றம் நடந்ததாகவும், மாணவிகளை பிரயோகம் செய்வதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த புகார்களை விசாரணை செய்த தேசிய...
ஆ. ராசா குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எனக்கு காது கேக்காது என்பது போல அமைச்சர் சேகர் பாபு சைகை காட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த...
நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த மாண்புமிகு...
ஹிந்துக்களாக இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரியின் மகன் என தி.மு.க. எம்.பி. ஆ. ராசா பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தி.மு.க. துணை பொதுச்செயலாளரும்...
தமிழ்நாடா இல்லை கொலைகாரர்களின் கூடாரமா… ஒரே மாதத்தில் 133 கொடூர கொலைகள்…. கடந்த ஒரு வருடமாக நடுரோட்டில் கொலை என்ற செய்தி சர்வசாதாரணமாக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது....
"இந்த தமிழ் மண் ஆன்மிக மண், தேசிய மண்" - திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் அண்ணாமலை எழுச்சியுரை. 1, கொரோனாவுக்கு மருந்து இந்தியாவில் தயாரிக்க...
