Thursday, October 5, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நீர்நிலைகளின் மேல் பறக்கும் ‘சீ ப்ளேன்’விமான சேவை ! சென்னை டு கன்யாகுமரி! வெளிவந்த தகவல் !

Oredesam by Oredesam
October 9, 2020
in செய்திகள், தமிழகம்
0
நீர்நிலைகளின் மேல் பறக்கும்  ‘சீ ப்ளேன்’விமான சேவை ! சென்னை டு கன்யாகுமரி! வெளிவந்த தகவல் !
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பல்வேறு தேசிய நெடுஞசாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மத்திய அரசு பாலங்கள் கட்டி வருகிறது, விரைவாகவும் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. விழுப்புரம் — புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங்கில், 35 கோடி ரூபாய் மதிப்பிலான, 1 கி.மீ. நீளமுள்ள மேம்பாலம், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

11 ஆயிரம் கோடி

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

இந்த புதிய பலத்தை மத்திய அமைச்சர், நிதின் கட்கரி, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.’காணொளி வாயிலாக திறக்கப்பட்டது இந்த மேம்பாலம் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: சென்னை -புதுச்சேரி இடையிலான சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த, 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 287 கி.மீ., தூரத்துக்கு, பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை – புதுச்சேரி — கன்னியாகுமரி இடையே, சாலை மற்றும் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில், ‘சீ ப்ளேன்’ எனப்படும், நீர்நிலைகளின் மேல் பறக்கும் விமான சேவையை விரைவில் துவக்க திட்டமிடப்பட்டு வருவதாக, அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில், புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்காக, 70 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியின் ராஜிவ் சதுக்கத்தில், 232 கோடி ரூபாய் செலவிலும், இந்திரா சதுக்கத்தில், 196 கோடி ரூபாய் செலவிலும், பிரமாண்ட மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்ப ட்டுள்ளது.

சீ ப்ளேன்

மேலும், சென்னை – புதுச்சேரி – காரைக்கால் – கன்னியாகுமரி வரையிலான கடல் மார்க்கத்தில், சீ ப்ளேன் எனப்படும், கடல் விமான சேவையை துவக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வானில் பறக்கும் விமானங்களை போலவே, கடல், நதி, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் மேல், அதி வேகத்தில் செல்லவும், தரையிறங்கவும், தேவைப்படும் போது பறக்கவும் பயன்படுத்தப்படும் விமானங்கள், சீ ப்ளேன் என அழைக்கப்படுகின்றன. பிரமாண்ட படகு போலவும், இவற்றை பயன்படுத்தலாம்.

கடுமையான காட்டுத் தீ போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது, நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, தீ எரியும் பகுதியில் ஊற்றி, கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளுக்கு தான், கடல் விமானங்கள், முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தன.பின், இவற்றின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, பயணியர் சேவைகளுக்கும் இவற்றை, பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

குஜராத்தின், ஆமதாபாதில் அமைந்துள்ள, சபர்மதி ஆற்றில் இருந்து, பிரமாண்ட சர்தார் படேல் சிலை அமைந்துள்ள, கேவாடியா வரை, கடல் விமான போக்குவரத்து, இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.
இதற்காக, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலை ஆணையம் ஆகியவற்றுடன், குஜராத் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

பயண நேரம் குறையும்

தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வாயிலாக, இந்த சேவை வழங்கப்பட உள்ளது. குஜராத்தில், ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்தினர், இந்த சேவையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.சென்னை — புதுச்சேரி — கன்னியாகுமரி இடையே, இதுபோன்ற கடல் விமான போக்குவரத்து சேவை துவக்கப்பட்டால், விமானங்கள் புறப்படவும், தரை இறங்கவும், ‘ஏர்போர்ட்’கள் அமைக்கப்படுவதைப் போல, ‘வாட்டர்போர்ட்’ எனப்படும், நீர்நிலை விமான நிலையங்கள் அமைக்கப்படும். சுற்றுலா வளர்ச்சி அடையும்; பயண நேரம் குறையும்.சாலை மற்றும் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசல் கணிசமாக குறையும்.

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து நடக்குமா?

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து நடக்குமா?

July 29, 2021
ஸ்டாலின், அசுரன் பார்த்தார், முரசொலி  மூலபத்திரம் பிரச்சினை வெடித்தது! ஜெய்பீம் பார்த்தார், ரியல் ஹீரோ கோவிந்தன் படையாட்சியை யார் என்று  தெரிந்தது ..!

ஸ்டாலின், அசுரன் பார்த்தார், முரசொலி மூலபத்திரம் பிரச்சினை வெடித்தது! ஜெய்பீம் பார்த்தார், ரியல் ஹீரோ கோவிந்தன் படையாட்சியை யார் என்று தெரிந்தது ..!

November 6, 2021
டிக் டாக் நாயக நாயகர்களின் ஆபாச பேச்சு  ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா! கைது செய்ய கோரி முதல்வரிடம் கோரிக்கை!

டிக் டாக் நாயக நாயகர்களின் ஆபாச பேச்சு ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா! கைது செய்ய கோரி முதல்வரிடம் கோரிக்கை!

June 30, 2021
28 சீக்கிய பக்தர்களை குருத்வாரில் குண்டு வைத்து கொன்ற கேரளாவை சேர்ந்த  தீவிரவாதி மொகம்மது!

28 சீக்கிய பக்தர்களை குருத்வாரில் குண்டு வைத்து கொன்ற கேரளாவை சேர்ந்த தீவிரவாதி மொகம்மது!

March 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x