தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்வராஜ்யா YOUTUBE சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு. உள்ளாட்சி தேர்தலில், 'பாஜக ஜெயிக்காவிட்டாலும் பாஜகவுக்கே என் ஓட்டு' என்று போட்டு...
நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களை செயல்பட விடாமல், பொய் வழக்கு போடும் நிலையை, அரசு உடனடியாக கைவிட வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அவரது...
'தி.மு.க., அரசின் இரு ஊழல்களை, அடுத்த மாதம் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன். இதனால், அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.அவர் அளித்த...
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தமிழகத்தில் 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் பேர் அதிகம். ஆண்டுக்கு...
ஸ்ரீவில்லிபுத்தூர் : ''ஹிந்துக்களுக்கு விரோதம் இல்லாமல் தி.மு.க., அரசு நடக்க வேண்டும்,'' என மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்துாரில் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்...
டு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் லியோனி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் புகார்...
தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தமிழ் கற்க வேண்டும் என்றும், தமிழில் பேச வேண்டும் என்றும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி...
தமிழகத்தில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது அதுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.. திருச்செங்கோட்டில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய திமுக...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து திருநாவலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை...