Monday, January 30, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிச் சென்று மொட்டை அடிப்பு, கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம் !

Oredesam by Oredesam
July 25, 2022
in செய்திகள், தமிழகம்
0
பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிச் சென்று மொட்டை அடிப்பு, கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம் !
FacebookTwitterWhatsappTelegram

வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து, தன்னார்வ அமைப்பினர் கொடுமைப்படுத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதியில், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மற்றும் முதியவர்கள் சிலர் காணாமல் போவதாகவும், அவர்களை தன்னார்வலர்கள் தூக்கிச் சென்று ஒரு விடுதியில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவ்வூர் மக்களுக்கு தகவல் பரவியது.

இந்நிலையில், கெம்பனூர் வனப்பகுதி அடிவாரத்தில் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கிறிஸ்துவ விடுதியில், 15-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மொட்டையடித்து அடைக்கப்பட்டதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, பேருந்துக்காக காத்திருந்த முதியவர்கள், தோட்ட வேலைக்காக சென்றவர்கள், கோவில் முன்பு அமர்ந்திருந்தவர்கள், நாளிதழ் படித்துக்கொண்டிருந்தவர்கள் என ஆதரவற்றவர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து இந்த விடுதியில் அடக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அடைக்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தும் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதும் தெரியவந்தது..

READ ALSO

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் வட்டாட்சியர், அடக்கப்பட்டவர்களிடம் விவரம் கேட்டு அவர்களை மீட்டு காந்திபுரம் பகுதிக்கு அனுப்பி வைத்தார். இச்செய்தி அறிந்த இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தன்னார்வலர்களின் வாகனத்தையும் கவிழ்த்தனர். மேலும் விடுதியை முற்றுகையிட்டனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அடைக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் அழைத்துச் சென்று காவல்துறையினர் சேர்த்து வருகின்றனர். ஆதரவற்றவர்களை அரசு காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தன்னார்வலர்கள் 10 பேரை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் கோயமுத்தூர் மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏன் ஆதரவற்றவர்களை, அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு தனியார் கிறிஸ்துவ விடுதியில் அடைக்கப்பட வேண்டும்? ஏன் ஆதரவற்றவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் பலரை கடத்தி வந்து அடைத்து வைக்க வேண்டும்? அப்படி கடத்தி வந்தவர்களை மொட்டையடித்து ஏன் துன்புறுத்த வேண்டும்?

என்ற பல கேள்விகளை கோயம்புத்தூர் வாசிகள் எழுப்பி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தெளிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

source :-News 18 Tamil

ShareTweetSendShare

Related Posts

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022
பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .
செய்திகள்

பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

December 1, 2022
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
செய்திகள்

5 ஆண்டாக உள்ள அா்ச்சகா் பயிற்சி காலத்தை ஓராண்டாகக் குறைக்கக்கூடாது: அண்ணாமலை.

December 1, 2022
குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

December 1, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பயங்கர கார் விபத்து பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் கவலைக்கிடம்! அவரின் தோழி மரணம்!

பயங்கர கார் விபத்து பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் கவலைக்கிடம்! அவரின் தோழி மரணம்!

July 25, 2021
மின்வெட்டும்  மக்களின் சகிப்பு தன்மையும்!சர்ச்சையை சமாளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!

மின்வெட்டும் மக்களின் சகிப்பு தன்மையும்!சர்ச்சையை சமாளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!

July 2, 2021
வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு !

வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு !

July 27, 2022
சீனாவில் இருந்து ஆண்டிற்கு இருபதுகோடி ரூபாய் நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை! திடுக்கிடும் தகவல்!

சீனாவில் இருந்து ஆண்டிற்கு இருபதுகோடி ரூபாய் நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை! திடுக்கிடும் தகவல்!

June 25, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…
  • கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …
  • “சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
  • பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x