தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல மாவட்டங்களில் அடிக்கடி மின் தடைஏற்பட்டது. கடந்த ஆண்டு முதல் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் ஆழ்ந்தனர். மின்வெட்டு...
தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது. பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது. என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும்...
மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியையும் அம்பேதகரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இது திராவிட கட்சிகளுக்கு எரிச்சலை ஊட்டியது, மேலும்...
ஒரு மாதத்திற்கு போதுமான அளவுநிலக்கரி இருப்பு இருக்கிறது!7 கோடியே 25 லட்சம் டன் நிலக்கரி விநியோகத்திற்கான இருப்பாக இருக்கிறது! 2 கோடியே20 லட்சம் டன் நிலக்கரிமின் நிலையங்களில்...
“நான் உனை நீங்க மாட்டேன்… நீங்கினால் தூங்க மாட்டேன்…என்னதான் என்ன பாடுவேன் உனக்காகவே… இந்த நாள் நன்னாள் என்று பாடு… என்னதான் இன்னும் உண்டு கூறு…” ப்ளூ...
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில்,ஒவ்வொருஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்...
நம் தேசிய தலைவர் திரு ஜேபி நட்டாஜி அவர்கள, நாட்டின் வளர்ச்சி குறித்தும், வருங்கால சமுதாயம் குறித்தும், ஆழ்ந்த அக்கறையுடன் வெளியிட்டுள்ள இந்தக் கடிதம் மிக முக்கியத்துவம்...
களியக்காவிளை பகுதியில் சட்டவிரோத ஜெபக்கூடத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை...
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், மாதம் முழுவதும்...
'பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்,'' என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நேற்று...