தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில்...
மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் தி.மு.கவின் இரட்டை வேடத்தை ஆதாரத்துடன் தோலுரித்த அண்ணாமலை ! மதுரவாயல் - துறைமுகம் இடையே ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என...
தெற்கு டெல்லியில் உள்ள ஆண்ட்ரூஸ் கஞ்ச் பகுதியில் உள்ளது அன்செல் பிளாசா ஹோட்டல். இந்த ஓட்டலுக்கு சேலை கட்டி வந்த சில பெண்களை அனுமதிக்க மறுத்து விட்டனர்....
நாகை மீனவன்' என்ற யூடியூப் சேனலோடு தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை இலங்கைக்கு ₨1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தியதாக எழுந்த புகாரில் சோதனை நாகப்பட்டினம் துறைமுகம் அருகில்...
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் திரு.ஹெச். ராஜா அவர்கள் ஊடகங்களை விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அதற்கு சில...
தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் நிலை குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது ஆண்டுக்கு...
விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம்,...
கோவில் நகைகளை ஏன் உருக்கவேண்டும்? ஏன் கோவில் நிலங்களை பட்டா போடவேண்டும்? ஏன் கோவிலிலே புது அர்ச்சகர்களை நியமிக்கவேண்டும்? ஏன்னா ஊழல் செய்து கொள்ளையடிக்க வேறு எந்த...
தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு விழா ராயப்பேட்டையில் உள்ள தூய ஜார்ஜ் பேராலயத்தில் நேற்று நடந்தது.முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்...
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி, வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,...